உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இலங்கையில் ஆபத்தான நபர் குடும்பத்துடன் ஐரோப்பாவுக்கு தப்பியோட்டம்: விமான நிலையத்தில் அதிரடி நடவடிக்கை!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
24 பார்வைகள்

இலங்கையில் தேடப்படும் கொலை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நபர் குடும்பத்துடன் ஐரோப்பா தப்பிச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோண்டா ரஞ்சி என்றழைக்கப்படும் ரஞ்சித் குமார, அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற போது டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் ரஞ்சித் குமாரவின் மனைவி மற்றும் பிள்ளைகளை டுபாய் பொலிஸார் விடுவித்துள்ளனர்.முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இணைப்புச் செயலாளரின் கொலை தொடர்பாக கோண்டா ரஞ்சி என்கிற ரஞ்சித் குமார பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார்.சந்தேக நபர் தற்போது டுபாய் பொலிஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கோண்டா ரஞ்சி என்கிற ரஞ்சித் குமார, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கோல்டன் விசா அல்லது 10 வருட விசா வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0