உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

டக்ளஸுக்கு இன்று பிணை கிடைக்குமா?

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
19 பார்வைகள்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று மீண்டும் கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட இருக்கின்றார்.

இன்றைய தினம் பாதுகாப்பு மற்றும் மருத்துவ விவகாரங்களைக் காரணம் காட்டி டக்ளஸ் தேவானந்தாவைப் பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் விரிவான விவாதத்தை மன்றில் சமர்ப்பணம் செய்வார்கள் எனத் தெரிகின்றது.

எது, எப்படியாயினும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக தற்போது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு நீதிவான் நீதிமன்றத்தில் பிணை அனுமதி கிடைப்பது பெரும்பாலும் சாத்தியமற்றது என்கின்றன சட்ட வட்டாரங்கள்.

நீதிவான் நீதிமன்றத்தில் முதல் கட்டமாகப் பிணைக்கான கோரிக்கையை முன்வைத்து பார்த்த பின்னரே, அடுத்த கட்டமாக மேல் நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தாவை விடுவிப்பதற்கான பிணை மனுத் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0