உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கந்தரோடை விகாரை என்ற பெயர்ப்பலகை அகற்றம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் தீர்மானத்திற்கு அமைவாக கந்தரோடை விகாரை என்று பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை இன்றைய தினம் அகற்றப்பட்டுள்ளது.

கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம் என்பதை மட்டுமே அடையாளப்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் என்று சபையில் குறிப்பிடப்பட்ட நிலையில் குறித்த பெயர்ப்பலகை அகற்றப்பட்டுள்ளது.

அகற்றப்பட்ட பெயர்ப்பலகை இருந்த இடத்தில் ஒல்லாந்தர் காலத்திலே அமைக்கப்பட்ட சந்தைக் கட்டடத் தொகுதியின் சிறப்பம்சங்கள் பற்றிய கல்வெட்டுப் பெயர்ப்பலகை மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டது.

அதாவது, ஒல்லாந்தர் ஆக்கிரமிப்பு ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் சமய நடவடிக்கைகளைக் கடந்து நிர்வாக, பொருளாதார நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கியதன் தொல்லியல் சான்றாகவே சுன்னாகம் சந்தைக் கட்டடத் தொகுதி அமைந்துள்ளது. இந்த வரலாற்றை எமது எதிர்கால சந்ததிகளுக்கு ஊடுகடத்தும் விதமாக குறித்த பெயர்ப்பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0