உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அறிக்கையை மறைப்பதால் பிரதமர் ஹரிணியே தவறிழைத்துள்ளார்:கம்மம்பில பகிரங்க அறிவிப்பு.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
29 பார்வைகள்

புதிய கல்வி மறுசீரமைப்பின் போது ஆறாம் தரத்திற்காக தயாரிக்கப்பட்ட முன்மாதிரி புத்தகம் ஒன்றில் (English Language First Term Module Grade 6) விடப்பட்டுள்ள தவறு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணையின் பின்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை ஏன் அரசு வெளியிட தயங்குகிறது என முன்னாள் அமைச்சர் கம்மம்பில கேள்வி எழுப்பியுள்ளார்.இன்று (05.01.2026) நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்திருந்தார்.

தொடர்ந்துரையாற்றிய அவர்,இந்த அறிக்கை உள்ளக விசாரணையில் வெளியிடப்பட்டுள்ளது என தட்டிக் கழிக்கின்றனர்.தவறை செய்தவர் யார் என்று முதல் விசாரணைகளில் தெரியவந்திருப்பதால் அது தொடர்பில் மக்களுக்கு தெரியப்படுத்தி அரசின் இரண்டாது தலைவரை காப்பாற்றுவதே அரசு செய்ய வேண்டிய கடப்பாடாகும்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பான உண்மை தகவல்களை வெளியிடுவார்கள் என்று நாம் எதிர்பார்த்தோம்.ஆனால் அப்படி ஒன்று வெளியிடவில்லை. உள்ளக விசாரணை அறிக்கையை மறைப்பதென்றால் தவறிழைத்தது பிரதமரோ என்ற சந்தேகம் எழுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0