உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பாழடைந்து காணப்படும் வரலாற்று சிறப்புமிக்க நிலாவரை கிணறு! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
20 பார்வைகள்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழும் நிலாவரை கிணறு மிகவும் பாழடைந்த நிலையில் காணப்படுவதாக றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையின் குழு தலைவர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தமிழர் பகுதிகளில் உள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பராமரிக்காமல் பாழடைய விட்டுவிட்டு புதிய கட்டடங்களைக் கட்டுவதால் எந்தப் பிரயோசனமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிலாவரை கிணறு மிகவும் பாழடைந்த நிலையில் இருப்பதைப் பார்க்கின்ற போது மிகவும் கவலையாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.இந்த நிலாவரை கிணறை ஏன் உரிய அமைப்பினர் மற்றும் அரசாங்கம் கவனிக்காமல் உள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், குறித்த பகுதியை சுத்தம் செய்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக மாற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0