நுவரெலியாவில் சினேகபூர்வ உதைபந்தாட்ட  போட்டி..!{படங்கள்}

நுவரெலியா உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணிக்கும் பண்டாரவளை உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணியினருக்கும் இடையிலான சினேகபூர்வ உதைபந்தாட்ட  போட்டி நுவரெலியா மாநகரசபை விளையாட்டு…
Read More...

எனது மகனை மீட்டு தாருங்கள்-ஐனாதிபதியிடம் கதறியழுத பெற்றமனம்..!

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.   தம்பலகமுவ பிரதேசத்தில்…
Read More...

துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ள தகவல்..!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள  அழுத்தம் காரணமாக போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் குழுக்களுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் உருவாகியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து…
Read More...

நீர்கொழும்பு சந்தையில் ஆணின் சடலம் மீட்பு..!

நீர்கொழும்பு – காமச்சோதயா சந்தையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.   உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் 60 முதல் 70 வயதுக்கு…
Read More...

வயலுக்கு சென்றவர் குழியில் சடலமாக..!

நொச்சியாகம – பன்வெவ பிரதேசத்தில் வயல் ஒன்றில் உள்ள குழியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   நொச்சியாகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (02)…
Read More...

புதுக்குடியிருப்பில் சாந்தனின் அண்ணாவின் மறைவிற்கு அஞ்சலி பதாதைகள்..!

சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுக்குடியிருப்பில், பல்வேறு இடங்களிலும் அஞ்சலிப் பதாதைகள் கட்டப்பட்டுள்ளன.   புதுக்குடியிருப்பு பொதுசந்தை வளாகத்திற்கு முன்பாக,…
Read More...

கறுப்புக்கொடி போராட்டத்திற்கு தயாராகும் பருத்தித்துறை மீனவர்கள்!{படங்கள்}

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மீனவர்கள், இந்திய இழுவைப் படகுக்கு எதிராக இன்றையதினம் கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.   இந்திய இழுவைப் படகுகள் தொடர்ச்சியாக எல்லை மீறி வந்து…
Read More...

சாந்தன் அண்ணாவின் இறுதி நிகழ்வில் அரசியல் பேசுவோர் துரத்தபடல் வேண்டும்..!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இந்தியாவில் சிறைவாசம் அனுபவித்து விடுதலை பெற்று நாடு திரும்பும் தருணத்தில் காலனின் சதியால் உயிர் துறந்த சாந்தன் அண்ணாவின் வித்துடல்…
Read More...

நாம் கொண்டாட மறந்த ஈழத்து வரலாற்று நாயகி-பயிற்சி இன்றி மற்றுமொரு வரலாற்று சாதனை..!{படங்கள்}

2021ம் ஆண்டு வரை நடைபெற்ற தேசிய ரீதியிலான பளுதூக்கல் போட்டிகளில்9தடவைகள் தேசிய சாதணையைபதிவு செய்யதார்.   2017ஆண்டு சிறந்த இளம் பளுதூக்கல்வீராங்கனை எனஜனாதிபதி விருது.   தொடர்ந்து இரண்டு…
Read More...

ரகசிய இடத்தில் மனைவி மற்றும் மகள்-பிரான்ஸ் தப்பி சென்ற குற்ற பிரிவு அதிகாரி..!

பாதாள உலகக் கும்பல்களின் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பிரான்ஸூக்கு தப்பிச் சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் நிலையத் தளபதி துமிந்த ஜயதிலக்க,…
Read More...