புத்தளத்தில் கிணற்றில் வீசப்பட்ட குழந்தை: விசாரணையில் வெளியான தகவல்

புத்தளம் - கற்பிட்டி,(Puttalam - Kalpitiya) கண்டல்குடா பகுதியில் உள்ள வீட்டின் கிணற்றில் வீசப்பட்ட இரண்டரை மாத குழந்தையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார்…
Read More...

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. மத்திய வங்கி இன்று (03.05.2024) வெளியிட்டுள்ள நாணய…
Read More...

முகநூல் விளம்பரத்தினை நம்பி வேலைக்கு சென்ற இளம்யுவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி.

முகப்புத்தக விளம்பரத்தினை நம்பி மசாஜ் நிலையமொன்றிற்கு வேலைக்கு வந்த இளம் யுவதி ஒருவர் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கடந்த (01.05.2024) தொழிலாளர் தினத்தன்று…
Read More...

மயிலத்தமடுவில் கைது செய்யப்பட்ட பண்ணையாளர்களுக்கு பிணை.

மட்டக்களப்பு - மயிலத்தமடு பகுதியில் வைத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்ட பண்ணையாளர்கள் இருவரையும் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…
Read More...

ஐசிசி ரி20 உலகக் கிண்ண மத்தியஸ்தர் குழாத்தில் இலங்கையின் மடுகல்லே, தர்மசேன.

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு ஐசிசியினால் நியமிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர்கள் குழாத்தில் இலங்கையின் ரஞ்சன் மடுகல்லே, குமார் தர்மசேன ஆகியோர் அடங்குகின்றனர்.…
Read More...

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்.

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (03.05.2024)…
Read More...

முன்வைக்கப்படும் புகலிட கோரிக்கைகள்: கனடா எடுத்துள்ள முடிவு.

கனடாவில்  புகலிட கோரிக்கை தொடர்பில் புதிய சட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த சட்டம் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கமானது, "புகலிட கோரிக்கை…
Read More...

கொத்து ப்ரைட் ரைஸ் விலைகளில் மாற்றம்.

இலங்கை உணவகங்களில் அதிகளவில் விற்பனையாகும் கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைஸ் என்பனவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன்படி, கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைஸ் என்பனவற்றின்…
Read More...

பொது வேட்பாளராகக் களமிறங்கும் ரணில்: ஜூனுக்குப் பின்பே அதிகாரபூர்வ அறிவிப்பென தகவல்.

நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற உத்தரவாதத்தை சர்வதேசம் வழங்கிய பின்னரே ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் அறிவிப்பை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில்…
Read More...

கொஸ்கொட தாரகவின் மனைவியும் முன்னாள் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது !

திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட கொஸ்கொட தாரகவின் மனைவியும், முன்னாள் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...