கலிபோர்னியா பல்கலைகழகத்திற்குள் பொலிஸார் – பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்ற…

அமெரிக்காவின் கலிபோர்னியாபல்கலைகழக வளாகத்திற்கு கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் பாலஸ்தீன மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரித்துள்ள பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை…
Read More...

ரஷ்ய – உக்ரைன் போருக்கு சென்ற இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்.

ரஷ்ய - உக்ரைன்(Russia - Ukraine) போருக்கு சென்ற பல இலங்கைப் படையினர் தற்பொழுது உயிருடன் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(02.05.2024)…
Read More...

இலங்கையின் வீசா கட்டணங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டள்ள குற்றச்சாட்டு.

ஆசிய பிராந்திய வலயத்தில் வீசா கட்டணம் மிகவும் அதிகமான நாடாக இலங்கை மாற்றமடைந்துள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறைசார் அமைப்புக்கள் இந்த விடயத்தை…
Read More...

தம்பலகாமத்தில் விபசார விடுதி முற்றுகை : இரு பெண்கள் உட்பட உரிமையாளர் கைது.

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 97 ஆவது சந்தி கல்மெடியாவ தெற்கு பகுதியில் விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்…
Read More...

தமிழர் பகுதியில் ஓய்வு பெற்ற அதிபர்: பெற்றோர்களின் நெகிழ்ச்சி செயல்.(படங்கள் இணைப்பு)

வவுனியா , புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அதிபரான கமலாம்பிகை சொக்கலிங்கத்துக்கு மாணவர்களின் பெற்றோர்களால் நெகிழ்ச்சியான பிரியாவிடை வழங்கப்பட்டுள்ளது.…
Read More...

சற்றுமுன் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து! (படங்கள் இணைப்பு)

அம்பாறை  அக்கரைப்பற்று பிரதான வீதியான கல்லோயா ஈ.சி.சி சந்தியில் இரு பஸ்வண்டிகள் இன்று வெள்ளிக்கிழமை (3) பிற்பகல் 2.30 மணினக்கு  நேருக்கு  நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 25 பாடசாலை…
Read More...

மதுபான அனுமதி பத்திரத்தை விற்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்.

மத்திய மாகாணத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சியின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான இரண்டு மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுள்ளதாக செய்திகள்…
Read More...

தமிழுக்கு அகராதியை கொடுத்தது யாழ்ப்பாணம் – உலக சிலம்பத் தலைவர் முனைவர் சுதாகரன் யாழில்…

உலகில் தமிழுக்கு அகராதியை கொடுத்த இடம் யாழ்ப்பாணம் என்பதில் தான் பெருமை அடைவதாக உலக சிலம்பம் சங்கத்தின் தலைவர் முனைவர் சுதாகரன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். இன்றைய தினம்…
Read More...

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுப்பு.(படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தின் முன்பாக இன்றையதினம் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் யாழ்ப்பாண ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டத்து. யாழ்ப்பாணத்தை சேர்ந்த…
Read More...

நிலங்களுக்காக மக்களை போராடுகின்ற நிலைமைக்கு தள்ளியவர்கள் கூட்டமைப்பினரே – ஈ.பி.டி.பியின் ஊடக…

நல்லாட்சி அரசில் தனியார் நிலங்களை சுவீகரிக்கும் மசோதாவுக்கு நாடாளுமன்றில் முழுமையாக ஆதரவளித்த இலங்கை தமிழரசுக் கட்சி,  தற்போது தனது மேதினக் கூட்டத்தில் நாங்கள் தொழிலாளர்களுக்காக…
Read More...