பஸ் நடத்துனரின் மெச்சத்தக்க செயல்!

காலையில் பேருந்து தவற விடப்பட்ட தங்க நகையை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புலத்கொஹுபிட்டிய வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தங்க…
Read More...

லாப்ஸ் கேஸ் விலையையும் குறைக்கப்பட்டது!

இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 275…
Read More...

முகநூல் விளம்பரத்தினை நம்பி வேலைக்கு சென்ற இளம்யுவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

முகப்புத்தக விளம்பரத்தினை நம்பி மசாஜ் நிலையமொன்றிற்கு வேலைக்கு வந்த இளம் யுவதி ஒருவர் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. தொழிலாளர் தினத்தன்று மாத்தறை, தலரம்ப…
Read More...

மதுபோதையில் தாயாருடன் தகராறு செய்துவந்த தந்தைக்கு மகன் கொடுத்த தண்டனை – மகன் கைது!

இளைய மகன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தன் தந்தையின் ஆணுறுப்பை வெட்டியதாக கூறப்படும் சம்பவத்தில் பாதிக்கபட்ட நபர் ஒருவர் ஆபத்தான நிலையில் நேற்று கேகாலை பொது வைத்தியசாலையில்…
Read More...

சாதாரணப் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக நாளை (04) ஆட்பதிவு திணைக்களம் திறக்கப்படும் என அறிவிகப்பட்டுள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம்,…
Read More...

புதுக்குடியிருப்பில் இடம்பெற்றுவரும் நடமாடும் சேவை!(படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசசபை மைதானத்தில் 'நானே ஆரம்பம் வெல்வோம் ஸ்ரீலங்கா -சிமாட் சூரன்களோடு' எனும் தொனிப்பொருளிலான தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின்…
Read More...

குறைக்கப்பட்டது லிட்ரோ எரிவாயு விலை!

இன்று (03) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைக்…
Read More...

பாடசாலை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவிப்பு!

பாடசாலைகளுக்கான 2024 ஆம் ஆண்டின் முதல் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, முதல் தவணையின் மூன்றாம் கட்டம் மே மாதம் 20 ஆம் திகதி…
Read More...

அனுமதி பத்திரம் இன்றி மீன்பிடியில் ஈடுபட்ட படகு சாலை கடற்பரப்பில் கைது!

சுண்டிக்குளம் - சாலை கடற்பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மீன்பிடித்த படகு ஒன்றை நேற்று (02.05.2024) கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடற்படை முகாமிற்கு அருகில் நீண்ட…
Read More...

T20 கிரிகெட் லீக் போட்டி திருகோணமலை இந்துக் கல்லூரி விளையாட்டு அரங்கில் அங்குராப்பணம்!

T20 கிரிகெட் லீக் போட்டி திருகோணமலை இந்துக் கல்லூரி விளையாட்டு அரங்கில் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. குறித்த போட்டி தொடரை  ரிங்கோ சுப்பர்  40 கிரிகெட் அணியினரால் தொடக்கி…
Read More...