தெற்கு சீனாவில் அதிவேக வீதி தாழிறங்கியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பு!

தென்கிழக்கு சீனாவில் ஒரு மலைப்பாங்கான பகுதியில் புதன்கிழமை (1) அதிகாலை அதிவேக வீதி வீதி தாழிறங்கியுள்ளது. இதன் காரணமாக 20 மேற்பட்ட கார்கள் அடுத்தடுத்து பள்ளத்தில் வீழ்ந்ததையடுத்து…
Read More...

ஏப்ரல் மாதம் 1.5 சதவீதமாக அதிகரித்த பணவீக்கம் !

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த மார்ச் மாதம் 0.9 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஏப்ரல் மாதம் 1.5 சதவீதமாக சிறு அளவினால் அதிகரித்துள்ளது. அதன்படி…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
Read More...

பாம்பு கடித்தவுடன் இதை மட்டும் செய்திடாதீங்க… ஆபத்து உறுதி

பொதுவாகவே பாம்புகள் என்றால் அனைவருக்கும் இனம் புரியாக பயம் இருக்கும். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று பழமொழி கூட இருக்கின்றது. பாம்பை கண்டு பயப்படாதவர்கள் யாருமே இருக்கமுடியாது.…
Read More...

யாழில் இரு வீடுகள் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல்: மூவர் கைது

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. அச்சுவேலி - சங்கானை வீதியில் தென்மூலைப் பகுதியில் குறித்த தாக்குதல் நேற்று(02)…
Read More...

புதிய தொழிலை தொடங்கியுள்ள சினேகன் மற்றும் கன்னிகா ரவி- அவர்களே வெளியிட்ட வீடியோ, என்ன தொழில்

சினேகன் தமிழ் சினிமாவில் கடந்த 1997ம் ஆண்டு தமிழில் வெளியான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக அறிமுகமானவர் சினேகன். முதல் பாடல் பெரிய ரீச் கொடுக்கவில்லை,…
Read More...

சுதந்திரக் கட்சியை மீட்பதே எனது இலக்கு : விஜயதாஸ சூளுரை

நான் மைத்திரிபால சிறிசேனவின்(Maithripala Sirisena) காவலன் அல்லன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்கவே வந்துள்ளேன். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் கட்சியைப் பலப்படுத்த முடியும்…
Read More...

இலங்கையர்களுக்கு சிங்கப்பூர் பொலிஸில் வேலைவாய்ப்பு

சிங்கப்பூர் பொலிஸ் திணைக்களத்தில் துணை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக (Auxiliary Police Officer) இலங்கையில் நேர்முக பரீட்சை நடாத்தப்படவுள்ளது.  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்…
Read More...

14 வயது சிறுமியுடன் தங்கியிருந்த இளைஞன் கைது

மாத்தளையில் வீடொன்றில் 14 வயதுடைய சிறுமி ஒருவருடன் 2 மாதங்கள் தங்கியிருந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த இளைஞனுக்கு உதவிய மேலும்…
Read More...

வாகரையில் நில அபகிப்பை எதிர்த்து இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு வாகரையில் நில அபகரிப்பை தடுப்போம் நிலத்தை காப்போம் என்ற தொனிப் பொருளில் இராஜங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன் தலைமையில்பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் மாபெரும் கவனயீர்பு…
Read More...