நைஜீரியாவில் காதலன் உட்பட 5 பேரை கொலை செய்த குற்றத்திற்காக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காதலை முறித்துக் கொண்ட காதலனை பழிதீர்ப்பதற்காக, மிளகு சூப்பில் விஷம்...
ஸ்பெயினின் - வெலன்சியா பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்துள்ளது. அத்துடன், மீட்பு பணிகளில் இதுவரை சுமார் 500 பேர் ஈடுபட்டுள்ளதாகவும்...
இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக எகிப்து ராணுவம் ஈடுபடுவதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இஸ்ரேலின் ஆயுத தொழிற்சாலைக்கு தேவையான சுமார் 1,50,000 கிலோ...
இரும்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோ, ட்லாக்ஸ்கலா மாகாணத்தில் உள்ள அபிசாகோ நகரில் இரும்பு தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. ங்கு...
உலகின் பல பகுதிகளில் போர் பதற்றம் நிலவும் நிலையில், சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவாக்கம் செய்வது என சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ், ஈரான்,...
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி உள்ளது. இது உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடகொரியாவின் பாதுகாப்பு கருதியும்,...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான donald trump, குப்பை வண்டியை ஓட்டி வந்து தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான துணை...
ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெர்மனியைச் சேர்ந்த ஜாம்ஸித் ஷர்மாத்திற்கு கடந்த (28) ஆம் திகதி ஈரான் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. இதனையடுத்து, ஜெர்மனியில் உள்ள 3 தூதரகங்களை...
கனடாவில் உள்ள வால்மார்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்தியாவை சேர்ந்த 19 வயதான குர்சிம்ரன் கவுர் என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம்...
தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டம் - உளுந்தூர் பேட்டையில் நேற்று இரவு (31) உந்துருளியில் பட்டாசுகளைத் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்ற போது ஏற்பட்ட வெடி விபத்தில் இளைஞன்...