திருகோணமலை செய்திகள்

திருகோணமலை பௌத்த விகாரை வளாகத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு

திருகோணமலை பௌத்த விகாரை வளாகத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு

திருகோணமலையில் பெளத்த மதஸ்தலம் ஒன்றின் மைதானத்தில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. திருகோணமலை - நான்காம் கட்டை பகுதியில் அமைந்துள்ள சிறி விஜயராம பெளத்த...

மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி…!

மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி…!

திருகோணமலையில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சுவிட்சர்லாந்து பேர்ன் மாவட்டம் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி, சமூகநலம், பண்பாடு அறப்பணி மையத்தினால் சனிக்கிழமை (05.10.2024) வாழ்வாதார உதவியானது வழங்கப்பட்டது....

இலங்கையில் கொடூரம் – கொழும்புக்கு அனுப்பி வைப்பதாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 14 வயது சிறுமிகள்.

இலங்கையில் கொடூரம் – கொழும்புக்கு அனுப்பி வைப்பதாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 14 வயது சிறுமிகள்.

காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு செல்ல முயன்ற இரு 14 வயது சிறுமிகளை திருகோணமலைக்கு அழைத்து சென்று இரு நாட்கள் அடைத்துவைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த தனியார் பஸ்வண்டி...

மக்களின் விவசாய காணிகளுக்குள் பிக்கு ஒருவர் அட்டகாசம்.

மக்களின் விவசாய காணிகளுக்குள் பிக்கு ஒருவர் அட்டகாசம்.

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள் நிலம் என பிக்கு ஒருவர் கூறி வருவதால் அப்பகுதி மக்கள் பாரிய...

தனது அந்தரங்க உறுப்பை வெட்டி தற்கொலை செய்த இளைஞன் – வெளியான அதிர்ச்சி!

தனது அந்தரங்க உறுப்பை வெட்டி தற்கொலை செய்த இளைஞன் – வெளியான அதிர்ச்சி!

இருபத்தி ஆறு வயதுடைய திருமணமாகாத இளைஞன், தனது அந்தரங்க உறுப்பை வெட்டி விட்டு, தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹபரணை, திருகோணமலை வீதியில் ஹபரணை புகையிரத...

தமிழர்களுக்கு   எவ்வகையான தீர்வு என ஜனாதிபதி வெளிப்படையாக அறிவிக்க தயங்குவது ஏன் – சபா குகதாஸ் கேள்வி

தமிழர்களுக்கு   எவ்வகையான தீர்வு என ஜனாதிபதி வெளிப்படையாக அறிவிக்க தயங்குவது ஏன் – சபா குகதாஸ் கேள்வி

ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்காவும் அவரது  அமைச்சரவையும் நாட்டில் 75 ஆண்டு புரையோடிப் போய் உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு எப்படியான பொறிமுறை ரீதியான தீர்வு தங்களால் முன்னெடுக்கப்படும்...

2024 கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் ரத்து

2024 கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் ரத்து

கிழக்கு மாகாண பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களில் பல முறைகேடுகள் இருப்பதாகக் கூறி பாதிக்கப்பட்ட 14 ஆசிரியர்களினாலும் இலங்கை ஆசிரியர் சங்க...

தனிநபர் ஒருவர் வீதிக்கு தடை ஏற்படுத்தியதால் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

தனிநபர் ஒருவர் வீதிக்கு தடை ஏற்படுத்தியதால் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

திருகோணமலை  நிலாவளி வீதியில் ஆறாம் கட்டை பிரதேசத்தில் லட்சுமி நாராயணன் கோவிலுக்கு அருகில் உள்ள காணிகளின் பாதைகள் தனியார் ஒருவரால்  தடைப்படுத்தப்பட்டுள்ளதால் முப்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டு...

திருகோணமலையில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் சிறுவர் தினமும் ஆரம்பம்..!

திருகோணமலையில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் சிறுவர் தினமும் ஆரம்பம்..!

இவ் வருடத்திற்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்வு " உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே " என்ற தலைப்பில் (01) ஆரம்பமானது. திருகோணமலை நகராட்சி மன்ற பொது...

காணி அபகரிப்புக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

காணி அபகரிப்புக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வெல்வேரி கிராமத்தினை சேர்ந்த பொதுமக்கள் (30) மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை...

Page 21 of 32 1 20 21 22 32

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.