உழவு இயந்திரத்துடன் மோதிய உந்துருளி; பரிதாபமாக பலியான குடும்பஸ்தர்.!

உழவு இயந்திரத்துடன் மோதிய உந்துருளி; பரிதாபமாக பலியான குடும்பஸ்தர்.!

சுதந்திரபுரம் பகுதியில் உழவு இயந்திரத்துடன் உந்துருளி ஒன்று மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியான சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் காலபோக அறுவடை செய்து...

வைத்தியர் இன்மையால் தடைப்பட்ட வைத்திய சேவைகள்- சம்பவ இடத்திற்கு விரைந்த ரவிகரன் எம்.பி!

வைத்தியர் இன்மையால் தடைப்பட்ட வைத்திய சேவைகள்- சம்பவ இடத்திற்கு விரைந்த ரவிகரன் எம்.பி!

முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் இன்று (29.01.2025) சிறுதுநேரம் வெளிநோயாளர்பிரிவின் வைத்தியசேவைகள் தடைப்பட்டிருந்தன. இந்நிலையில் இதுகுறித்து பொதுமக்களால் வன்னிமாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையிடப்பட்டதையடுத்து,...

பூதன்வயல் பாடசாலையின் சிக்கல் நிலைமைகள் குறித்து நேரில் சென்று ஆராய்ந்த எம்.பி.!

பூதன்வயல் பாடசாலையின் சிக்கல் நிலைமைகள் குறித்து நேரில் சென்று ஆராய்ந்த எம்.பி.!

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலர்பிரிவில் பூதன்வயல் பகுதியில் இயங்கிவரும் தண்ணிமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் காணப்படும் சிக்கல் நிலைமைகள் குறித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற...

பாடசாலை காணிக்கான தீர்வு கிடைக்கும் வரையான போராட்டம் இடைநிறுத்தம்.!

பாடசாலை காணிக்கான தீர்வு கிடைக்கும் வரையான போராட்டம் இடைநிறுத்தம்.!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் தண்ணிமுறிப்பு பாடசாலை இயங்கிய காணியை தனியார் ஒருவர் அடாத்தாக பிடித்து வைத்திருப்பதால் குறித்த காணியை மீட்டுத்தரக்கோரி...

பாடசாலைக் காணிக்கான தீர்வு கிடைக்கும் வரை தொடர் கவனயீர்ப்பு போராட்டம்.!

பாடசாலைக் காணிக்கான தீர்வு கிடைக்கும் வரை தொடர் கவனயீர்ப்பு போராட்டம்.!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் தண்ணிமுறிப்பு பாடசாலை இயங்கிய காணியை தனியார் ஒருவர் அடாத்தாக பிடித்து வைத்திருப்பதால் குறித்த காணியை மீட்டுத்தரக்கோரி...

உறவுகளின் போராட்டம் நீத்து விடக்கூடாது என்பதற்காக போராட்டத்தை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்வோம்!

உறவுகளின் போராட்டம் நீத்து விடக்கூடாது என்பதற்காக போராட்டத்தை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்வோம்!

உறவுகளின் போராட்டம் நீத்து விடக்கூடாது என்பதற்காக போராட்டத்தை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்வோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்தனர். முல்லைத்தீவு மாவட்ட சங்கத்தின் நிர்வாக தெரிவின்...

விஸ்வநாதர் ஆரம்ப பாடசாலையின் தைப்பொங்கல் விழா.!

விஸ்வநாதர் ஆரம்ப பாடசாலையின் தைப்பொங்கல் விழா.!

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள விஸ்வநாதர் ஆரம்ப பாடசாலையில் தைப்பொங்கல் விழா பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது. அத்துடன், நேற்று 23.01.2025 வெளியான புலமை பரிசில்...

வட்டுவாகல் பாலத்திற்கான நிதி ஒதுக்கீடு உறுதியானது!

வட்டுவாகல் பாலத்திற்கான நிதி ஒதுக்கீடு உறுதியானது!

முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலம் அமைப்பதற்கு 2025ஆம் ஆண்டிற்குரிய வரவுசெலவுத்திட்டத்தில் நிதிஒதுக்கீடுசெய்யப்படுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க வன்னிமாவட்ட...

அரச அதிகாரிகளின் அசண்டையீனத்தால் அழிவடைந்த விவசாய நிலங்கள்!

அரச அதிகாரிகளின் அசண்டையீனத்தால் அழிவடைந்த விவசாய நிலங்கள்!

கொக்குதொடுவாய், கொக்குளாய், கர்நாட்டுக்கேணி மக்கள் விவசாய அறுவடை செய்யப்பட்ட நெல்லும், அறுவடை செய்ய தயார் நிலையில் இருந்த நிலங்களும் அழிவடைந்துள்ளதாகவும் அதற்கு அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலே...

கிராம மக்களை மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.!

கிராம மக்களை மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.!

ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராம மக்களை மீள்குடியேற்றுவதற்கு புதிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட...

Page 12 of 20 1 11 12 13 20

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.