முறிப்பு பகுதியில் குடும்பஸ்தரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரினால் நேற்றையதினம் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவருக்கும்...
முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முல்லைத்தீவு யோகபுரம் பாடசாலைக்குள் மதுபோதையில் சிவில் உடையில் புகுந்து மாணவிகளை மலசல கூடத்துக்கு வருமாறு அழைத்து...
முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப்பணியினை ஆரம்பிப்பதற்கு 2025ஆம் ஆண்டிற்குரிய வரவு செலவுத்திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஆரம்ப கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று...
முல்லைத்தீவிற்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களை சந்திப்பதற்காக பல்வேறுபட்ட தரப்பினரும் வருகை தந்திருந்த போதிலும் அவர்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் இன்றையதினம் (16)...
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள பிரதான பேருந்து தரிப்பிடமானது இதுவரை பொதுமக்களுக்கான பயன்பாட்டில் இல்லாமல் காணப்படுகிறது. குறித்த பேருந்து தரிப்பிடமானது அரச நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது....
முறிப்பு பகுதியில் இனம் தெரியாத நபர்களால் வீடு ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் (15) இரவு இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் அமைந்துள்ள நபர்...
முறிப்பு பகுதியில் குழுக்களுக்கிடையில் நேற்று முன்தினம் (13.02.2025) இடம்பெற்ற கைகலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு...
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் நிலமைகளை கூட்டுறவு பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க அவர்கள் இன்றைய தினம் (14) மாலை 5...
புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த கசிப்புடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்று (14.02.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரம்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் (14) பி.ப 2.30 மணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக்...