அக்மீமன, தலகஹ பகுதியில் இன்று (13) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டார். உயிரிழந்தவர் பூஸ்ஸ சிறைச்சாலையின் கண்காணிப்பாளராகப்...
நாவலப்பிட்டி தொகுதியை சேர்ந்த ஒரு சிங்கள பாடசாலைக்குச் செல்லும் தமிழ் மாணவன் ஒருவரை அந்தப் பாடசாலையில் கல்வி பயிலும் சக மாணவர்கள் டினர் ஊற்றி எரித்துள்ளார்கள் கம்பளை...
2025 அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறித்த அறிவிப்பானது கல்வி அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது....
நாவுல - பகமுன வீதியில் மொரகஹகந்த பகுதியில் இன்று (11) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்த தம்பதி ஹிங்குராக்கொட...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள புணர்வாழ்வு வைத்தியசாலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து புனர்வாழ்வு பெறுவதற்காக நேற்றைய தினம் 08.03.2025 தர்மபுரம் புனர்வாழ்வு வைத்தியசாலையில்...
கம்பஹாவின் கிரிந்திவிட்ட பகுதியில் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உந்துருளியில் வந்த இருவரால்...
யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கி திரவத்தை அருந்திய நபர் ஒருவர் இன்றையதினம் யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது கச்சாய் தெற்கு, கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த பேரம்பலம் யோகேஷ்வரன்...
யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு 7:30 மணியளவில் மாணவன் ஒருவர் தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். சம்பவத்தில் கரவெட்டி மத்தணி...
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு புறக்கோட்டை பாங்க்ஷால் பகுதியில் உள்ள வர்த்தக கட்டடமொன்றில் இன்று (5) தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க எட்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படை...