முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் பாரிய போராட்டம் முன்னெடுப்பு.!

மட்டக்களப்பில் பாரிய போராட்டம் முன்னெடுப்பு.!

அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு, கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினால்...

சட்டவிரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி போராட்டம்.!

சட்டவிரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி போராட்டம்.!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுவின் கூட்டம் நடைபெறுவதற்கு முன் பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்டவிரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி போராட்டம் நடாத்தப்பட்டதுடன் பிரதேச செயலகத்திற்குள்ளும்...

பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு உத்தரவு.!

பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு உத்தரவு.!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் பசில் ராஜபக்ஷ முன்னிலையாகாமை காரணமாக, அவருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு மாத்தறை...

படகுகளுடன் வீதிக்கு இறங்கிய மீனவர்கள்.!

படகுகளுடன் வீதிக்கு இறங்கிய மீனவர்கள்.!

கடற்பரப்பில் தொடரும் கடல் கொள்ளைக்கு தீர்வு கோரி இன்று சாய்ந்தமருது பகுதி மீனவர்கள் படகுகளுடன் வீதியில் இறங்கி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இடம்பெற்று வரும் கடல்...

மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன.!

மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன.!

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

மதுபானசாலை திறப்பதற்கு எதிராக போராட்டம்.!

மதுபானசாலை திறப்பதற்கு எதிராக போராட்டம்.!

நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது நோர்வூட் நகரில் புதிதாக ஒரு மதுபானசாலை திறப்பதற்கு எதிராக இன்று 06.05.2026 திகதி காலை 9.00.மணி முதல் 10.30. மணி...

பெருந்தோட்டங்களுக்கு கூலிப்படை வேண்டாம்.!

பெருந்தோட்டங்களுக்கு கூலிப்படை வேண்டாம்.!

இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் நடந்த அடக்குமுறைச் சம்பவத்தைக் கண்டித்தும், மலையக மக்களுக்கான காணி உரிமையை வலியுறுத்தியும் கொழும்பில் நேற்று மாபெரும் போராட்டம் இடம்பெற்றது. கொழும்பு, ஐந்துலாம்புச்...

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு.!

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு.!

இலங்கையில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் நூல்கள் மீது அரசு மேற்கொண்டு வரும் தடை உத்தரவுகளுக்கு எதிராக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்று பகல் (26)...

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவு; நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்.!

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவு; நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்.!

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் அதற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் ஈஸ்டர் தாக்குதலுக்கான நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது. மட்டக்களப்பு அரசடி கல்லடி...

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைதிப் போராட்டம்.!

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைதிப் போராட்டம்.!

ஜே/420 கிராம அலுவலர் பிரிவினைச் சேர்ந்த பொது மக்கள் ஒன்றிணைந்து, அரச காணி அபகரிப்புக்கு எதிராகவும், அதற்குத் துணைபோகும் அதிகாரிகளைக் கண்டித்தும் அமைதி வழிப் போராட்டம் ஒன்றை...

Page 1 of 73 1 2 73

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.