இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
Browsing Category
முக்கிய செய்திகள்
சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்!
சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஆக்னெஸ் காலமார்ட் முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 24ஆம் திகதி…
Read More...
Read More...
முள்ளிவாய்க்கால் கஞ்சி தடை; கல்முனை பாண்டிருப்பில் பொலிஸார் குவிப்பு!
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...
Read More...
தமிழீழ விடுதலைப்புலிகளை மீண்டும் தடை செய்த இந்தியா
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து இந்திய மத்திய அரசு (Indian Central Government) அறிவித்தல் விடுத்துள்ளது.
இலங்கையில், தனி நாடு கேட்டு, ஆயுதப்…
Read More...
Read More...
மலையக பகுதிகளில் உள்ள பல வீதிகள் மோசமான நிலையில் உள்ளது – மக்களுக்கு பெரும் அசௌகரியம்!
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மலையக பகுதிகளில் உள்ள பல தோட்டங்களின் உள் வீதிகள் பல தற்போது மோசமான நிலையில் காணப்படுவதாகவும், போக்குவரத்து நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியாமல்…
Read More...
Read More...
தமிழினப் படுகொலையை நினைவு கூர்ந்து யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் குருதிக் கொடை!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தி குருதிக் கொடை நிகழ்வு இன்று (14.05.2024) …
Read More...
Read More...
யாழில் முதல்முறையாக போதைப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையமொன்று முற்றுகையிடப்பட்டது!
பாடசாலை மாணவர்களை இலக்கு போதைப்பொருளை விற்பனை செய்யும் கும்பலை தேடிச்சென்றபோது வீடொன்றில் இயங்கிய போதைப்பொருள் உற்பத்தி நிலையம் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால்…
Read More...
Read More...
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் பொலிஸாரின் மிக மோசமான செயற்பாடு! கொதித்தெழும் தமிழ் சமூகம்.
திருகோணமலை சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்த பெண்களை நள்ளிரவில் வீடு புகுந்து பொலிஸார் கைதுசெய்ததை மிக மோசமாக செயற்பட்டதை கடுமையாக கண்டிக்கின்றோம் என்று சமூக செயற்பாட்டாளர்…
Read More...
Read More...
பெறுபேற்றுக்கு முன்னர் வகுப்புக்கள் ஆரம்பம் : திகதியை அறிவித்த கல்வி அமைச்சு!
தற்போது இடம்பெற்று வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்கள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More...
Read More...
எந்த கொம்பனாலும் தமிழீழத்தை பெற்றுக் கொடுக்க முடியாது! வியாழேந்திரன் பகிரங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் பெற்றுக் கொடுக்க முடியாமல் போன தமிழீழத்தை எந்த கொம்பனாலும் இனி பெற்றுக் கொடுக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் (Viyalendran)…
Read More...
Read More...
வடமாகாண பளுதூக்குதல் போட்டியில் சாதனை படைத்த வவுனியா மாவட்ட வீர வீராங்கனைகள்!
வட மாகாண ரீதியிலான 2024 ஆம் ஆண்டுக்கான பளு தூக்கல் போட்டியில் பங்குபற்றி வவுனியா மாவட்ட வீர வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றைய தினம்…
Read More...
Read More...