உலக செய்திகள்

கனடாவில் மற்றும் ஒரு தமிழின அழிப்பு நினைவுத்தூபி அமைக்க  தீர்மானம்

கனடாவில் மற்றும் ஒரு தமிழின அழிப்பு நினைவுத்தூபி அமைக்க தீர்மானம்

அன்மையில் கனடாவின் பிராம்டன் நகரில் கடந்த 10ஆம் திகதி அமைக்கப்பட்ட தமிழின படுகொலை நினைவுத்தூபி இலங்கை அரசை மட்டுமல்ல தென்னிலங்கையில் பல்வேறு தரப்பினரிடையேயும் கலக்கத்தை ஏற்படுத்தியது. அவலத்தை...

ஏவுகணை சோதனையால் அந்தமானில் விமானங்கள் பறக்கத் தடை

ஏவுகணை சோதனையால் அந்தமானில் விமானங்கள் பறக்கத் தடை

அந்தமான் கடல் பகுதியில், மிக அதிக உயரம் பாய்ந்து செல்லக்கூடிய ஏவுகணை சோதனை நடத்தப்படுவதனால் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமானில் இந்தியா மீண்டும் மீண்டும்...

தமிழ் மொழியை மாணவர்கள் அடுத்த 50 ஆண்டுகளுக்கு துடிப்புடன் வைத்திருக்க வேண்டும் – சிங்கப்பூர் சட்டத்துறை மந்திரி

தமிழ் மொழியை மாணவர்கள் அடுத்த 50 ஆண்டுகளுக்கு துடிப்புடன் வைத்திருக்க வேண்டும் – சிங்கப்பூர் சட்டத்துறை மந்திரி

சிங்கப்பூரில் மொத்தம் உள்ள 60 லட்சம் மக்கள் தொகையில் சுமார் 75 சதவீதம் சீனர்கள் உள்ளனர். அவர்கள் மாண்டரின் மொழியை பேசுகின்றனர். அது தவிர மலாய் மக்கள்...

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை – ட்ரம்ப்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை – ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் உலகின் முன்னணி கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை, யூத எதிர்ப்பு, சீன...

பழமை வாய்ந்த பெங்யாங்  கோபுரம் இடிந்து விழுந்தது

பழமை வாய்ந்த பெங்யாங் கோபுரம் இடிந்து விழுந்தது

சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று பெங்யாங் கோபுரம் ஆகும். 650 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோபுரத்தைக் காண...

அமெரிக்காவின்  மினிட்மேன் 3 ஏவுகணை சோதனை

அமெரிக்காவின் மினிட்மேன் 3 ஏவுகணை சோதனை

அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அமெரிக்கா சக்தி வாய்ந்த அணு ஆயுத ஏவுகணை...

இன்று அதிகாலை திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இன்று காலை கிரீசில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இன்று காலை கிரீசில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.காலை 8.49 மணியளவில் ( இலங்கை நேரப்படி ) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 .2 ஆக பதிவானதாக...

இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர் சுட்டுக்கொ லை!

இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர் சுட்டுக்கொ லை!

இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில், பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இஸ்ரேல் நாட்டு தூதரகம்...

வான்வழித் தடையை தொடரும் பாகிஸ்தான்

வான்வழித் தடையை தொடரும் பாகிஸ்தான்

காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ந்தேதி நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை அறிவித்தது. இதற்கு போட்டியாக,...

இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் 20 இலட்சம் பேர் பாதிப்பு ; ஐ.நா வெளியிட்ட தகவல்..!

இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் 20 இலட்சம் பேர் பாதிப்பு ; ஐ.நா வெளியிட்ட தகவல்..!

இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் இதுவரை 50,000 இற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், குழந்தைகள், கர்ப்பிணிகள் உட்பட 20 இலட்சம் பேர் பசி, பட்டினியால் தவிப்பதாக ஐ....

Page 3 of 69 1 2 3 4 69

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.