Mathavi

Mathavi

விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் பாராட்டி கௌரவிப்பு.!

விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் பாராட்டி கௌரவிப்பு.!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் கோட்டமட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் ஆறு போட்டியில் பங்குபற்றி ஐந்து போட்டிகளில் முதலாம்...

டித்வா புயல் காரணமாக மாயமான முச்சக்கரவண்டி மீட்பு.!

டித்வா புயல் காரணமாக மாயமான முச்சக்கரவண்டி மீட்பு.!

டித்வா புயல் காரணமாக ஊவா பரணகம, மஸ்பன்ன நகருக்கு அருகில் மண்சரிவில் சிக்கிப் புதையுண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று 171 நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஸ்பன்ன நகரின் பேருந்து...

அடக்குமுறைக்கு எதிராக சகலரும் அணிதிரள்வோம்.!

அடக்குமுறைக்கு எதிராக சகலரும் அணிதிரள்வோம்.!

தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பால் ஈழத் தமிழினத்தின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் தற்போதைய சவால்களை உள்ளடக்கிய...

போதைப்பொருளுடன் இருவர் கைது.!

போதைப்பொருளுடன் இருவர் கைது.!

14 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் போதைப்பொருளுடன் இரு இலங்கை விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (18) காலை...

சென்னையில் உணர்வு ரீதியாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!

சென்னையில் உணர்வு ரீதியாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!

முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு கூர்ந்து தமிழ்நாடு - சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக்...

கண்ணீர் கடலில் முள்ளிவாய்க்கால்.!

கண்ணீர் கடலில் முள்ளிவாய்க்கால்.!

தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (மே 18) முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடித் தமது உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி...

பிளவுபடாத நாட்டை உருவாக்கிய போர் வெற்றியை மறக்க முடியாது.!

பிளவுபடாத நாட்டை உருவாக்கிய போர் வெற்றியை மறக்க முடியாது.!

"இலங்கை இன்று பிளவுபடாத ஒரே நாடாக இருப்பதற்கு யுத்த வெற்றியே காரணம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது." - என்று முன்னாள் ஜனாதிபதி...

தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும்.!

தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும்.!

"இலங்கையில் தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் என்பதே எமது ஆணித்தனமான நிலைப்பாடு. அதுவே சர்வதேசத்திடம் நாங்கள் கோரும் சுயநிர்ணய உரிமையாகும்." - என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

தந்தையின் உடலின் கீழ் நசுங்கி மகன் உயிரிழப்பு.!

தந்தையின் உடலின் கீழ் நசுங்கி மகன் உயிரிழப்பு.!

கம்பளை பகுதியில் வீட்டின் பரணிலிருந்து நிலைதடுமாறி விழுந்த தந்தையின் உடலின் கீழ் நசுங்கிய 3 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்...

மனைவி மீது கணவன் துப்பாக்கிச் சூடு.!

தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபர் மீது துப்பாக்கிச் சூடு.!

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்ய முயன்ற போது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசேட...

Page 2 of 1218 1 2 3 1,218

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.