Mathavi

Mathavi

திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்.!

திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்.!

மட்டக்களப்பு மண்முனை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இரவு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இவ்விபத்தில் எவருக்கும் எந்த விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை என...

கடலில் பழுதடைந்த சிவகங்கை கப்பல் – பணிப்பாளர் விளக்கம்!

கடலில் பழுதடைந்த சிவகங்கை கப்பல் – பணிப்பாளர் விளக்கம்!

சீரற்ற வானிலை காரணமாக பழுதடைந்த, காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சிவகங்கை கப்பல் தொடர்பாக அந்த கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர்...

உணவகங்களில் அதிரடிச் சோதனை; தரமற்ற உணவுகள் அழிப்பு.!

உணவகங்களில் அதிரடிச் சோதனை; தரமற்ற உணவுகள் அழிப்பு.!

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரத்தைப் பேணும் நோக்கில் வெள்ளிக்கிழமை (08) இரவு முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையில் பெருமளவிலான தரமற்ற உணவுகள் அழிக்கப்பட்டதுடன்,...

மாணவிகளின் சீருடையில் சிவப்பு மை தெளித்த ஆசிரியர் கைது.!

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!

கல்கிஸ்சை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்திடிய - கஹவிட்ட பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஜயவர்தனபுர முகாம் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர்...

நீரில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு.!

நீரில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு.!

கெக்கிராவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிமெட்டியாவ பகுதியில் உள்ள கிரிமெட்டியாவ குளத்தில் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை...

மஸ்கெலியாவில் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு.!

மஸ்கெலியாவில் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு.!

கடந்த சில மாதங்களாக மறே தோட்ட பகுதியில் நல்லதண்ணி நகரில் சிவனடிபாத மலைக்கு செல்லும் சாலையில் லக்சபான தோட்ட பகுதியில் ரக்காடு கிராம பகுதிகளில் புரவுன்லோ தோட்ட...

கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு.!

வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை பகுதியில் வயல் நிலமொன்றில் நபரொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) மாலை பதிவாகியுள்ளது....

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை.!

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை.!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை முன்னிட்டு, 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று...

மனைவி மீது கணவன் துப்பாக்கிச் சூடு.!

மனைவி மீது கணவன் துப்பாக்கிச் சூடு.!

மஹியங்கனை - அராவத்தை, ஒருபெதிவெவ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மனைவி மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

இனவழிப்பு நாளாக மே 18 ஐ அறிவியுங்கள்; தமிழக முதல்வர் விஜய்யிடம் கஜேந்திரகுமார் கோரிக்கை.!

இனவழிப்பு நாளாக மே 18 ஐ அறிவியுங்கள்; தமிழக முதல்வர் விஜய்யிடம் கஜேந்திரகுமார் கோரிக்கை.!

ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவுகூரும் வகையில், மே 18 ஆம் திகதியை முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு தமிழகத்தின் புதிய...

Page 2 of 1199 1 2 3 1,199

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.