• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 16, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home வரலாற்றில் இன்று

சீன விமானம் ஒன்று நடுவானில் வெடித்துச் சிதறியதில் 225 பேர் உயிரிழந்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

Mathavi by Mathavi
May 25, 2025
in வரலாற்றில் இன்று
0 0
0
சீன விமானம் ஒன்று நடுவானில் வெடித்துச் சிதறியதில் 225 பேர் உயிரிழந்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!
Share on FacebookShare on Twitter

1810
அர்ஜென்டீனாவில் இடம்பெற்ற புரட்சியின் போது ஆயுதம் தரித்த புவெனசு ஐரிசு மக்கள் எசுப்பானிய ஆளுநரை வெளியேற்றினார்கள்.

1812
இங்கிலாந்தில் ஜரோ என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க வெடி விபத்தில் 96 பேர் உயிரிழந்தனர்.

1837
கனடாவின் கியூபெக் மாநிலத்தில் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராக நாட்டுப்பற்றாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்.

ADVERTISEMENT

1865
அமெரிக்காவின் அலபாமாவில் “மொபைல்” என்ற இடத்தில் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பில் 300 பேர் உயிரிழந்தனர்.

1895
புதின ஆசிரியர் ஆஸ்கார் வைல்டு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்தாகக் குற்றம் சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.

1914
அயர்லாந்துக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டமூலம் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1926
பாரிசில் அமைந்திருந்த நாடுகடந்த உக்ரைனிய மக்கள் குடியரசின் தலைவர் சைமன் பெத்லியூரா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1938
எசுப்பானிய உள்நாட்டுப் போர்: அலிசாண்டே நகரின் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 313 பேர் கொல்லப்பட்டனர்.

1940
இரண்டாம் உலகப் போர்: செருமனி போலோன் துறைமுகத்தைக் கைப்பற்றியது.

1946
முதலாம் அப்துல்லா ஜோர்தான் அமீராக அந்நாட்டு நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டார்.

1953
அணுகுண்டு சோதனை: நெவாடாவில் ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவதும் கடைசியுமான அணு ஆற்றலினாலான பீரங்கியைச் சோதித்தது.

1955
ஐக்கிய அமெரிக்காவில் கேன்சஸ் மாநிலத்தில் “உடால்” என்ற சிறு நகரை இரவு நேர சுழல் காற்று தாக்கியதில் 80 பேர் உயிரிழந்தனர்.

1961
அப்பல்லோ திட்டம்: பத்தாண்டுகளின் இறுதிக்குள் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் திட்டத்தை அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடி அமெரிக்கக் காங்கிரசில் அறிவித்தார்.

1963
அடிஸ் அபாபாவில் ஆபிரிக்க ஒன்றியம் உருவானது.

1977
ஸ்டார் வோர்ஸ் திரைப்படம் வெளிவந்தது.

1977
வில்லியம் சேக்சுபியரின் இலக்கியங்கள் மீதான தடையை சீனா நீக்கியது. 1966 இல் ஆரம்பமான சீனப் பண்பாட்டுப் புரட்சி முடிவுக்கு வந்தது.

1979
ஐக்கிய அமெரிக்காவின் டிசி-10 விமானம் ஒன்று ஓகேர் பன்னாட்டு வானூர்தி நிலையத்துக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த அனைத்து 271 பேரும் தரையில் இருவரும் உயிரிழந்தனர்.

1981
ரியாத் நகரில் பகுரைன், குவைத், ஓமான், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கிடையேயான வளைகுடா கூட்டுறவுப் பேரவை உருவானது.

1982
போக்லாந்து போரில் கவெண்ட்ரி என்ற ஆங்கிலேயக் கப்பல் மூழ்கியது.

1985
வங்காள தேசத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

1997
சியேரா லியோனியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் அகமது கப்பா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

2000
லெபனானில் 22 ஆண்டுகளாக நிலை கொண்டிருந்த இஸ்ரேல் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர்.

2002
சீன விமானம் ஒன்று தாய்வானில் நடுவானில் வெடித்துச் சிதறியதில் 225 பேர் உயிரிழந்தனர்.

2002
மொசாம்பிக்கில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 197 பேர் உயிரிழந்தனர்.

2008
நாசாவின் பீனிக்சு விண்ணூர்தி செவ்வாயில் தரையிறங்கியது.

2009
வட கொரியா தனது இரண்டாவது அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியது.

2012
டிராகன் விண்கலம் அனைத்துலக விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

2013 –
இந்தியாவில் சத்தீசுகர் மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதிகள் மீது மாவோயிசப் போராளிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர், 32 பேர் காயமடைந்தனர்.

2013
பாகிஸ்தான், குஜராத் நகரில் பாடசாலைப் பேருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் 18 பேர் உயிரிழந்தனர்.

Related Posts

சீனா சென்சூ 9 விண்கலத்தை லியு யங் என்ற பெண் உட்பட மூவருடன் வெற்றிகரமாக ஏவியது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

சீனா சென்சூ 9 விண்கலத்தை லியு யங் என்ற பெண் உட்பட மூவருடன் வெற்றிகரமாக ஏவியது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
June 16, 2025
0

1819குஜராத் மாநிலம், கச்சு என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,550 பேர் உயிரிழந்தனர். 1846ஒன்பதாம் பயசு திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். இவரே நீண்ட காலம் (32 ஆண்டுகள்) பதவியில்...

பிலிப்பைன்ஸில் பினாடுபோ எரிமலை வெடித்ததில் 800 பேருக்கு மேல் உயிரிழந்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

பிலிப்பைன்ஸில் பினாடுபோ எரிமலை வெடித்ததில் 800 பேருக்கு மேல் உயிரிழந்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
June 15, 2025
0

1846இலங்கையின் அரச ஆசிரியர் சமூகம் ஜேர்னல் என்ற தனது முதலாவது இதழை வெளியிட்டது. 1808யோசப் பொனபார்ட் எசுப்பானியாவின் மன்னராக முடிசூடினார். 1836ஆர்கன்சா 25ஆவது அமெரிக்க மாநிலமாக ஏற்றுக்...

மலாயாவில் இருந்து இரண்டாவது தொகுதி தமிழர் இலங்கை வந்து சேர்ந்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

மலாயாவில் இருந்து இரண்டாவது தொகுதி தமிழர் இலங்கை வந்து சேர்ந்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Sangeetha
June 14, 2025
0

1946மலாயாவில் இருந்து இரண்டாவது தொகுதி தமிழர் இலங்கை வந்து சேர்ந்தனர். 1822சார்ல்ஸ் பாபேஜ் வித்தியாசப் பொறியொன்றுக்கான திட்டத்தை அரச வானியல் கழகத்தில் சமர்ப்பித்தார். 1830அல்ஜீரியாவில் பிரெஞ்சுக் குடியேற்றம்...

இலங்கை அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல் இடம்பெற்றது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

இலங்கை அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல் இடம்பெற்றது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
June 13, 2025
0

1931இலங்கை அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல் இடம்பெற்றது. 1948ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கமான தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. 2007திருகோணமலையில் “மேர்சி கோப்ஸ்” என்னும் பன்னாட்டுத் தன்னார்வல...

கொக்கட்டிச்சோலையில் 65 தமிழர்கள் இராணுவத்தினரால் படு கொ*லை செய்யப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

கொக்கட்டிச்சோலையில் 65 தமிழர்கள் இராணுவத்தினரால் படு கொ*லை செய்யப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
June 12, 2025
0

1991கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள்: மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 65 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். 1817ஆரம்பகால மிதிவண்டி, டான்டி குதிரை, கார்ல் வொன் டிராயிசு என்பவரால் இயக்கப்பட்டது. 183034,000 பிரெஞ்சுப்...

சிங்களக் குடியேற்றவாதிகளின் தாக்குதலில் தமிழர்கள் படு கொ*லை செய்யப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

சிங்களக் குடியேற்றவாதிகளின் தாக்குதலில் தமிழர்கள் படு கொ*லை செய்யப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
June 11, 2025
0

1853இலங்கை, கொழும்பு நகரில் கொம்பனித் தெருவில் லசுக்காரின்களின் (உள்நாட்டுப் போர்வீரர்களின்) குடியிருப்பு மனைகள் தீயில் எரிந்து சாம்பலாயின. 1956கல்லோயா படுகொலைகள்: இலங்கையின் கிழக்கே கல்லோயாவில் சிங்களக் குடியேற்றவாதிகள்...

யாழ். மண்டைதீவில் 31 மீனவர்கள் படு கொ*லை செய்யப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

யாழ். மண்டைதீவில் 31 மீனவர்கள் படு கொ*லை செய்யப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
June 10, 2025
0

1956இலங்கையில் அம்பாறையில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1984மட்டக்களப்பு சிறை உடைக்கப்பட்டு அரசியல் கைதியாக இருந்த நிர்மலா நித்தியானந்தன் விடுவிக்கப்பட்டார். 1986மண்டைதீவுக் கடல் படுகொலைகள்: யாழ்ப்பாணம், மண்டை...

கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால் சேதமாக்கப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால் சேதமாக்கப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
June 9, 2025
0

1903அநுராதபுரத்தில் இடம்பெற்ற கலவரத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால் சேதமாக்கப்பட்டு மதகுரு தாக்கப்பட்டார். 40 பேர் கைது செய்யப்பட்டனர். 1936யாழ்ப்பாண நகரசபைக் கட்டடத்தை இலங்கை மகாதேசாதிபதி சேர்...

தமிழ் அகதிகள் கொழும்பில் இருந்து கப்பல் மூலம் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

தமிழ் அகதிகள் கொழும்பில் இருந்து கப்பல் மூலம் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
June 10, 2025
0

1930இலங்கையில் வீரகேசரி நாளிதழ் தொடங்கப்பட்டது. 1958தமிழருக்கு எதிரான இனவன்முறை, 1958: இலங்கையில் மேலும் 5,029 தமிழ் அகதிகள் கொழும்பில் இருந்து கப்பல் மூலம் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டனர். 1862அமெரிக்க...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி