உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

முதியவர் ஒருவரை காணவில்லை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
23 பார்வைகள்

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாமிமலை ஸ்டரஸ்பி தோட்ட குமரி பிரிவில் வசித்து வந்த கிட்ணன் சிவபெருமான் எனும் 55 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இவரை நேற்று 11 ஆம் திகதி மதியம் முதல் காணவில்லை என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அவரது மகன் பதிவு செய்துள்ளார்.

இவ்வாறு காணாமல் போனவர் கடந்த சில காலமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்துள்ளார்.

அவரை தேடும் பணியில் ஸ்டரஸ்பி தோட்ட குமரி பிரிவில் உள்ள மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அவரது காலணி ஸ்டரஸ்பி தோட்ட குமரி பிரிவில் உள்ள ஆற்றங்கரை அருகில் கிடப்பதை கண்டு நேற்று மதியம் பெய்த மழையின் போது பாரிய வெள்ளம் பாய்ந்த வேலையில் வெள்ளத்தில் அடித்துச் சென்று இருக்கலாம் என சந்தேகம் கொண்டு தொழிலாளர்கள் மற்றும் மஸ்கெலியா பொலிசார் இணைந்து சாமிமலை ஓயாவில் தேடுதல் நடத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

60 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

27 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

49 0 0