உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ரஜனிகாந்தனின் “கலட்டியான்” பக்திப்பாடல் வெளியீடு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
24 பார்வைகள்

கவிஞர் ரஜனிகாந்தனின் “கலட்டியான்” பக்தி பாடல் இறுவட்டு வெளியீட்டு விழா, யாழ் தென்மராட்சி, மீசாலை வடக்கு, வேம்பிராயில் அமைந்துள்ள கான்றைச்சாட்டி அலாக்கிரக பூதவரத விநாயகர் ஆலயத்தில் நேற்றிரவு 29 ஆம் திகதி இடம்பெற்றது.

“கலட்டியான்” பக்திப் பாடல் இறுவட்டை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ முரளிதர ரமானந்த குருக்கள் வெளியிட்டு வைக்க, முதல் பிரதிகளை வடக்கு மாகாண ஓய்வு நிலை பிரதம கணக்காளர் இராசையா பத்மநாதனும், நீதிமன்ற ஓய்வுநிலை பதில் பதிவாளர் தாமோதரம்பிள்ளை மகேஸ்வரனும் பெற்றுக் கொண்டனர்.

கவிஞர் ரஜனிகாந்தனின் கவி வரிகளில் வெளிவந்த “கலட்டியான்” பக்தி பாடலை, தென்னிந்தியப் பின்னணி பாடகர் ஏ.கே.ரமேஷ் பாட,கே.ஆர்.சுதர்சன் இசையமைத்திருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

20 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

44 0 0