உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சிவனடிபாத மலைக்கான யாத்திரை ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

வடக்கில் இருந்து சிவனடிபாத மலைக்கான திருத்தல யாத்திரை இன்று காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமானது.

இந் நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் தங்களது யாத்திரையை இன்று அதிகாலை 5 மணிக்கு ஆரம்பித்துள்ளனர்.

யாத்திரிகர்கள் சிவபெருமானின் உருவ சிலையை வாகன ஊர்தியில் வைத்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக வந்து அதன் பின்னர் பக்திப் பரவசத்துடன் பக்தி பாடல்கள் பாடி கொண்டு 10 ஆண்டு பத்தாவது தடவையாக சிவனடிபாத மலைக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளனர்

இந்த நிகழ்வில் மலையக இந்து குருமார்களின் ஒன்றியம் முழுமையான ஆதரவை வழங்குகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0