உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சுகாதார சீர்கேட்டுடன் காணப்படும் கம்பளை பேருந்து நிலையம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
32 பார்வைகள்

மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கம்பளை நகரில் உள்ள அரச, தனியார் பேருந்து தரிப்பிடம் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட மாகாண சபை அதிகாரிகள் மற்றும் கம்பளை நகரசபை அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள், சாரதிகள், நடத்துனர்கள், வர்த்தகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அந்த பேருந்து தரிப்பிடத்தின் பல பகுதிகளிலும் பாரிய அளவில் உக்கும், உக்காத பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. பல வாரங்களுக்கு மேலாக இந்த நிலை காணப்படுவதால் நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் பாடசாலை மாணவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் அங்கு வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள் வந்து செல்வதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி உடன் அந்த பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை துப்பரவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

68 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0