உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இன்றும் கன மழை நாவலப்பிட்டி நகரில்.

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
41 பார்வைகள்

இன்று 21 ஆம் திகதி மதியம் கன மழை காரணமாக நாவலப்பிட்டி நகரில் பேருந்து நிலைய பகுதியில் மற்றும் நாவலப்பிட்டி கண்டி வீதியில் சுமார் ஒரு அடிக்கு மேல் மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்கி நிற்கும் காட்சிகள் காணக்கூடியதாக இருந்தது.

இதன் காரணமாக பேருந்து நிலையம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு உட்பகுதியில் மழைநீர் புகுந்தது உள்ளது.

பேருந்து நிலைய பகுதியில் இருந்த பயணிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்க பட்டு உள்ளனர்.

தொடர்ச்சியாக நாவலப்பிட்டி நகரில் மழை அதிகமாக பெய்யும் வேளைகளில் இவ்வளவு மழை நீர் தேங்கி நிற்கும் அபாயம் உள்ளது.

அதன் காரணமாக நாவலப்பிட்டி நகரில் உள்ள அனைத்து வடிகால்களையு முறையாக ஆலப்படுத்தி அந்த கழிவு நீரை மகாவெலி கங்கை பகுதியில் கொண்டு செல்ல வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0