உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

நு/தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் மீண்டும் ஒருமுறை தேசிய மட்டத்தில் தனது முத்திரையை பதித்துள்ளது.

அகில இலங்கை சமூக விஞ்ஞான போட்டிகள் – 2025 இல் குறித்த பாடசாலை மாணவர்கள் வியக்கத்தக்க வெற்றிகளை ஈட்டியுள்ளனர்.

தரம் 9 மற்றும் 10 மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் இரண்டு முதலாம் இடங்கள் என மொத்தமாக 10 இடங்களை சுவீகரித்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த வெற்றிக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களுக்கும், திறமையை வெளிப்படுத்திய அன்பு மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

“முயற்சி திருவினையாக்கும்” என்பதற்கு இணங்க, எமது பாடசாலையின் பெயரை அகில இலங்கை ரீதியாக நிலைநாட்டிய இந்த வெற்றியாளர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த பாராட்டுகளை அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர்கள், உப அதிபர், பகுதி தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

28 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

68 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

64 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

58 0 0