உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மற்றவர்களின் கியூ.ஆர் குறியீட்டைப் பயன்படுத்தி எரிபொருள் மோசடி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
43 பார்வைகள்

மற்றவர்களுக்குச் சொந்தமான கியூ.ஆர். குறியீடுகளை தவறாகப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்பாக 1000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அந்த அமைச்சின் செயலாளர் வர்ண ஸ்ரீ தனபாலின் தெரிவித்ததாவது:

இந்தப் முறைப்பாடுகள் தொடர்பாக பொலிஸாருடன் இணைந்து விரிவான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
கிடைத்துள்ள முறைப்பாடுகளில் 150-க்கும் மேற்பட்டவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கிடையில் சில சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.


எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்புச் சோதனைக் கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேகநபர்களைக் கைதுசெய்வதில் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.செயலாளர் வறுத்தவரை, சில சந்தர்ப்பங்களில் அறியாமை அல்லது தவறான புரிதல் காரணமாக மற்றவர்களின் கியூ.ஆர். குறியீடுகளைப் பயன்படுத்திய சம்பவங்களும் இந்த முறைப்பாடுகளில் இடம்பெற்றுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

47 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

26 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

64 0 0