உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் தீவிரமடையும் போட்டம்.. அநுரவின் தீர்மானம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
36 பார்வைகள்

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கைப் பாடசாலை மேம்பாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முடிவு செய்துள்ளார்.ஜனாதிபதி, மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே இன்று (30) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இந்த கலந்துரையாடலை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (03) மாலை 6:00 மணிக்கு நடத்த ஜனாதிபதி ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.இலங்கை பாடசாலை மேம்பாட்டு அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விராஜ் மனரங்க, அனைத்து மேம்பாட்டு அதிகாரிகளையும் வரும் திங்கட்கிழமை வரவழைத்து, அதற்கு முன்னர் கலந்துரையாடலில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்குமாறு கோரியுள்ளார்.

பாடசாலைகளில் பயிற்சி பெற்ற பட்டதாரிகள், தங்கள் சேவைகளை நிரந்தரமாக்கக் கோரி, ஜனாதிபதி அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

84 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

62 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

57 0 0