உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ஒலுவிலைச் சேர்ந்த அதிபர் ஜே.வஹாப்தீனுக்கு இரண்டு தேசிய விருதுகள்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
33 பார்வைகள்

புத்தசாசன சமய கலாச்சார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த 2024 ஆம் ஆண்டுக்கான ​தேசிய இலக்கிய விருது வழங்கல் நிகழ்வு ​2026 ஜனவரி மாதம் 24 ஆம் திகதி மு.ப. 10.00 மணிக்கு பத்தரமுல்லையிலுள்ள சுஹுருபாய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் ​இலங்கையின் இலக்கியத்துறைக்கு கால்பதிக்கும் படைப்பாளிகளில் தேசிய மட்டத்தில் வெற்றியீட்டியவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.

இவ்விழாவில் கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், ஒலுவிலைச் சேர்ந்த அதிபர் ஜே.வஹாப்தீன் இரண்டு பதக்கங்களையும் பணப் பரிசிலையும் பெற்றுக் கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

33 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

60 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

58 0 0