உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க புதிய நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

தொடர்புடைய சந்தேகநபர்கள் சிறைகளில் அடைக்கப்படுவதைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விளக்கம் அளித்துள்ளார்.இதன்படி கடந்த ஆண்டில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 17,000 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், அவர்கள் சமூக சீர்திருத்த நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த நபர்கள் சிறைச்சாலைகளுக்கு வெளியே தடுத்து வைக்கப்பட்டு, முறையான கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்தனர்.சிறைச்சாலைகளில் நிலவும் அதிகபடியான இடநெருக்கடியைத் தவிர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த ஆண்டில் சமூக சீர்திருத்தத்திற்கு பரிந்துரைக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்தாணி கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விபரங்களை வெளியிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

59 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0