உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அரசாங்க வாகனங்களுக்கு புதிய டிஜிட்டல் எரிபொருள் அட்டை அறிமுகம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

அரசாங்க நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் புதிய டிஜிட்டல் எரிபொருள் அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் கீழ், அனைத்து அரசாங்க வாகனங்களுக்கும் சிறப்பு டிஜிட்டல் எரிபொருள் அட்டை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.இதன் மூலம் நாடு முழுவதும் அமைந்துள்ள எந்தவொரு எரிபொருள் நிலையத்திலிருந்தும் எரிபொருளைப் பெற உதவும் எனவும் தெரிவித்துள்ளது.

அரசாங்க வாகனங்களுக்காக எரிபொருள் விநியோகத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகளை குறைப்பதே இந்த முறையை அறிமுகப்படுத்துவதன் நோக்கம் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசாங்க நிறுவனத்தில் எரிபொருள் பயன்பாட்டு பதிவுகளை துல்லியமாக கண்காணித்து பராமரிப்பதற்கான ஒரு அமைப்பை உருவாக்குவது என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

58 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0