உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

போதைப்பொருள் வியாபாரம் வங்கிக் கணக்குகள் மூலம் அம்பலம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

இரண்டு சந்தேக நபர்களின் சந்தேகத்திற்கு இடமான கொடுக்கல் வாங்கல்கள் மத்திய வங்கி மூலம் அவதானிக்கப்பட்டதை அடுத்து குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணைகளின் போது கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதன் மூலம் இந்த பணம் இவர்களது கணக்கில் வைப்பில் இடப்பட்டுள்ளமை விசாரணைகள்
மூலம் தெரிய வந்துள்ளது.

இவர்களிடமிருந்து வேன், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. இவை போதைபொருள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனைவரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.!

எம்மத்தியில் காணப்படுகின்ற வேறுபாடுளை களைந்து அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச்…

64 0 0
இலங்கை செய்திகள்

கடற்கரையில் கரையொதுங்கிய ச*டலம்.!

காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை (24) கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல்…

28 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய வடமராட்சி, துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இந்த…

64 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போன வைத்தியர் ச*டலமாக மீட்பு.!

காணாமல்போன பதுளை வைத்தியசாலையின் மயக்கவியல் வைத்திய நிபுணரின் சடலம், மஹியங்கனை – மாபாக்கடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறை ஒன்றின் மீது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

72 0 0