இலங்கை செய்திகள்

தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்ணிற்கு சிறுத்தையால் நேர்ந்த துயரம்.!

தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்ணிற்கு சிறுத்தையால் நேர்ந்த துயரம்.!

பொகவந்தலாவை தெரேசியா தோட்ட மோரா பிரிவில் உள்ள தேயிலை தோட்டம் ஒன்றில் இன்று மதியம் சிறுத்தையால் தாக்கப்பட்டு பெண் தோட்டத் தொழிலாளி ஒருவர் காயமடைந்துள்ளார். 55 வயது...

லொறியுடன் மோதிய முச்சக்கரவண்டி; ஒருவர் காயம்

லொறியுடன் மோதிய முச்சக்கரவண்டி; ஒருவர் காயம்

கொழும்பு, கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் இன்று வியாழக்கிழமை (05) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, லொறி ஒன்று கொள்ளுப்பிட்டியில் இருந்து பம்பலப்பிட்டி...

வவுனியா பல்கலைக்கழத்தின் தேவைகள் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடல்!

வவுனியா பல்கலைக்கழத்தின் தேவைகள் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடல்!

வவுனியா பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் சில சவால்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடன் பல்கலைக்கழக துணைவேந்தர் அருளம்பலம் அற்புதராஜா தலைமையிலான குழுவினர் இன்று வியாழக்கிழமை (05.12.2024)...

போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!

போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

மாலம்பே பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (04) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லேரியா பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடையவரே கைது செய்யப்பட்டவர்...

கூட்டுறவாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரசிங்கத்தின் 60வது ஆண்டு நினைவேந்தல்!

கூட்டுறவாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரசிங்கத்தின் 60வது ஆண்டு நினைவேந்தல்!

கூட்டுறவு பெரியார் வீரசிங்கம் அவர்களின் 60வது ஆண்டு நினைவுதின நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்றது. மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது....

சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் தகவல்கள் குவிகின்றன – ஆளுநர் தெரிவிப்பு.!

சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் தகவல்கள் குவிகின்றன – ஆளுநர் தெரிவிப்பு.!

வடக்கு மாகாணத்தில் வெள்ள வாய்க்கால்களை மறித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தமையைத் தொடர்ந்து அதிகளவிலான தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட...

சுரங்கத்திலிருந்து இளைஞன் ஒருவன் சடலமாக மீட்பு.!

சுரங்கத்திலிருந்து இளைஞன் ஒருவன் சடலமாக மீட்பு.!

தெமோதர புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள 42வது சுரங்கத்தில் இருந்து இன்று வியாழக்கிழமை (05) காலை இளைஞன் ஒருவன் சடலமொன்று மீட்கப்பட்டதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். தெமோதரை...

உந்துருளி விபத்து; மனைவி உயிரிழப்பு.!

உந்துருளி மோதியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு.!

நாரம்மல - குளியாப்பிட்டிய வீதியில் பொரலுவல பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (04) மாலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர். நாரம்மல கடஹபொல...

திடீர் சுகயீனமுற்ற மாணவர்கள் வைத்தியசாலையில்..!

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலை ஊழியர்கள்.!

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் சுமார் 50 ஊழியர்கள் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு இன்று (05) காலை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில்...

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு பிணை

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்தை ஆகியோரை பிணையில் விடுவிக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (05)...

Page 340 of 711 1 339 340 341 711

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.