இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் ஜனவரி 08 ஆரம்பம்!

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் ஜனவரி 08 ஆரம்பம்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களைத் திருத்தும் பணிகள் எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பரீட்சை வினாத்தாள்களைத் திருத்தும் பணிகள்...

வவுனியாவில் நாளை கூடுகின்றது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி!

வவுனியாவில் நாளை கூடுகின்றது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி!

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமைக் குழுக் கூட்டம் வவுனியாவில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் முதல் தடவையாகக் கூடும்...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!

கடந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 50 குடும்பங்களுக்கு நளிர் பௌன்டேசன் அமைப்பின் வேண்டுகோளிற்கிணங்க அமேரிக்கா சக்காத் பௌன்டேசன் அமைப்பினால் உலருணவு பொதிகள் இன்று (04)வழங்கி வைக்கப்பட்டது. நளீர்...

தடைப்பட்ட தொழில்கள் தொடர்பில் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு.!

தடைப்பட்ட தொழில்கள் தொடர்பில் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு.!

இன்று (4) வடமாகாண கடற்தொழிலாளர் இணைய நிர்வாகத்தினருக்கும், கடற்தொழில் அமைச்சர் கெளரவ சந்திரசேரகம் அவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று காலை யாழ் நாவாந்துறையில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில்...

போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது.!

போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது.!

கல்கிசை வடரப்பல வீதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கல்கிசை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர்...

நீர்நிலைக்குள் வீழ்ந்த குழந்தை உயிரிழப்பு.!

நீர்நிலைக்குள் வீழ்ந்த குழந்தை உயிரிழப்பு.!

பெற்றோரின் கவனயீனம் காரணமாக நீர்நிலைக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் இன்று (04) பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று இளைஞர் விவசாயத்திட்டத்தில்...

வவுனியா இளைஞர் கனடாவில் பரிதாப உயிரிழப்பு!

வவுனியா இளைஞர் கனடாவில் பரிதாப உயிரிழப்பு!

கார் கதவு திறக்கப்படாமையால் அதிக நேரம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபகரமாகத் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த மேற்படி...

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் திருவெம்பாவைப் பாராயணம் இசைப்பு!

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் திருவெம்பாவைப் பாராயணம் இசைப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் 5 ஆவது வருடமாக இன்றையதினமும் திருவெம்பாவைப் பாராயணம் இசைக்கப்பட்டது. பரமேஸ்வரா ஆலயத்திலிருந்து ஆரம்பித்து கலட்டிச்சந்தி ஊடாக யாழ் பல்கலைக்கழக பாலசிங்கம் விடுதியினைக் கடந்து...

திருகோணமலையில் கரை ஒதுங்கிய ஆணின் சடலம்.!

திருகோணமலையில் கரை ஒதுங்கிய ஆணின் சடலம்.!

திருகோணமலை சமுத்திராகம கடற்கரை பகுதியில் இன்று (04) ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. திருகோணமலை, ஆண்டங்குளம், அசோக மாவத்தையை சேர்ந்த, 53 வயதான ரம்பண்டா முடியன்சலாகே...

வன்முறைக் கும்பலின் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்; இளைஞன் கைது.!

வன்முறைக் கும்பலின் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்; இளைஞன் கைது.!

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் வன்முறைக் கும்பல் ஒன்றின் 10ஆவது ஆண்டு நிறைவையொட்டி கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காணொளியை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த இளைஞன் ஒருவர் கைது...

Page 248 of 715 1 247 248 249 715

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.