உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மண்சரிவால் மூடப்பட்ட வீதி.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
33 பார்வைகள்

கினிகத்தேன பொலிஸ் பிரிவின் தெஹிகஸ்தென கிராம அலுவலர் கோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக, எல்லா உடா செல்லும் தெஹிகஸ்தென சாலை முற்றிலுமாக மண் திட்டுகளால் மூடப்பட்டுள்ளது.

எல்ல உடா வரை பேருந்துகள் செல்ல இயலாது என்றும், அவை இடைவழிப் பாதைகளுக்குத் திருப்பி விடப்படுவதாகவும் கினிகத்தேன பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த டித்வா புயலின் போதும் இப்பகுதி நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது சம்பந்தமாக கினிகத்தேன அபகமுவ செயலாளர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு சாரிந்து உள்ள மண் திட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

வீதியில் உள்ள மண் திட்டுகள் அகற்றிய பின்னர் வழமைபோல் மீண்டும் பேருந்து சேவைகள் இடம்பெறும் என அம்பகமு பிரதேச செயலாளர் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

75 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

82 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0