கணவனைக் காணவில்லை; மனைவி முறைப்பாடு.!
யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதி மருதனார்மடம் 3ஆம் ஒழுங்கையை வசிப்பிடமாகக் கொண்ட அபி எனப்படும் அமரகுலசிங்கம் அபிநயன் என்பவரை கடந்த மே மாதம் 22 ஆம் திகதி முதல் காணவில்லை.
இவர் softunit link பண்ணை கிளையின் முதலீட்டு நிறுவனத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.
எனவே, குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 00447747568357 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.