உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

செம்மணி மனித புதைகுழியில்; பதின்ம வயதுடைய எலும்புக்கூடு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
28 பார்வைகள்

செம்மணி மனித புதைகுழியின் முன்றாம் கட்டத்தின் நான்காம் நாளான இன்று 1 மனித எலும்புத் தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.

யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின் குமார் முன்னிலையில் அகழ்வு பணிகள் ஆரம்பமான நிலையில், இன்று 30 ஆம் திகதி மூன்றாம் கட்டத்தில் எடுக்கப்பட்ட 1 எலும்புக் கூட்டுடன் , மொத்தமாக 241 மனித எலும்புகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 240 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.

இன்று 30 ஆம் திகதி மீட்கப்பட்ட எலும்புக்கூடு பதின்ம வயதுடைய எலும்புக்கூடு என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேதினமான இன்றும் நிபுணர்கள் தமது அகழ்வு பணியை நண்பகல் 1.30 மணி தொடர்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

20 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

44 0 0