• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, July 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

கர்நாடகவில் பதினாறு வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகப் பயன்பாடு தடை.!

admin by admin
March 6, 2026
in இந்திய செய்திகள்
0
கர்நாடகவில் பதினாறு வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகப் பயன்பாடு தடை.!
Share on FacebookShare on Twitter

கர்நாடக மாநிலத்தில் பதினாறு வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் சித்தராமையா இன்று (06) அறிவித்துள்ளார்.மாநில சட்டமன்றத்தில் 2026–2027 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சுமார் நான்கு இலட்சத்து இருபதாயிரம் கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான இந்த நிதித் திட்டம், பெங்களூரு மற்றும் பின்தங்கிய பகுதிகளில் நலத்திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சிறுவர்களிடையே அதிகரித்து வரும் கைப்பேசி பயன்பாடு மற்றும் சமூக ஊடக ஈடுபாடு தொடர்பான கவலைகளை கருத்தில் கொண்டு இந்தத் தடை முன்மொழியப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.பதினாறு வயதுக்குட்பட்டோரின் சமூக ஊடகப் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவது குறித்து மாநில அரசுக்குள் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Related Posts

குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!

குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!

by selvan
July 8, 2026
0

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் கால்நடை மேய்ப்பவர் ஒருவர் மீது சிங்கம் நடத்திய பயங்கரத் தாக்குதல் கேமராவில் பதிவாகியுள்ளது; இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அப்பகுதி...

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர் விஜய்!

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர் விஜய்!

by selvan
July 8, 2026
0

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், நெம்மேலி மற்றும் பேரூரில் நடைபெற்று வரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளைத் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் பார்வையிட்டு...

கேரளாவில் மண்சரிவு – மூவர் உயிரிழப்பு!

கேரளாவில் மண்சரிவு – மூவர் உயிரிழப்பு!

by selvan
July 8, 2026
0

கேரளாவின் வயநாடு பகுதியில் இன்று ஏற்பட்ட மண்சரிவில் மூவர் உயிரிழந்தனர்; மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். இப்பகுதிக்கு இந்திய வானிலை ஆய்வு நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது....

கரூர் நெரிசல் வழக்கு – மனுவைத் திரும்பப் பெற்றது தி.மு.க!

கரூர் நெரிசல் வழக்கு – மனுவைத் திரும்பப் பெற்றது தி.மு.க!

by selvan
July 8, 2026
0

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவைத் திமுக திரும்பப் பெற்றுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள், இது குறித்துப்...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த புறாக்கள் பறிமுதல்.!

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த புறாக்கள் பறிமுதல்.!

by Mathavi
July 7, 2026
0

பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் எடுத்துவரப்பட்ட 120 பந்தய புறாக்களை காருடன் பறிமுதல் செய்த க்யூ பிரிவு பொலிஸார் காரில்...

த. வெ.க அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ஆளுநரிடம் முறைப்பாடு!

த. வெ.க அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ஆளுநரிடம் முறைப்பாடு!

by selvan
July 6, 2026
0

கு​திரை பேரத்​தில் ஈடு​படும் தமிழக வெற்றி கழகம் அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என ஆளுநர் அர்​லேகரிடம் திமுக, அதி​முக சார்​பில் மனுகொடுக்​கப்​பட்​டுள்​ளது. ஆளுநர் தனக்கு...

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்!

by selvan
July 6, 2026
0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அஸ்திரேலியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இணையத்தில் அவருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பாக ஒஸ்திரேலிய...

ஜப்பானிய பிரதமரை தங்கை என்று அழைத்த இந்திய பிரதமர்!

ஜப்பானிய பிரதமரை தங்கை என்று அழைத்த இந்திய பிரதமர்!

by selvan
July 3, 2026
0

இந்திய பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சியை "தனது தங்கை" எனக் குறிப்பிட்டு அன்புடன் வரவேற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.சுமார் 35ஆயிரம் கோடி இந்திய ரூபாய்...

அ.தி.மு.க.  எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் த. வெ.கவுடன் இணைந்தார்!

by selvan
July 3, 2026
0

அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் த.வெ.க.வில் இணைந்து கொண்டனர். அப்போது...

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் சலுகை!

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி!

by selvan
July 3, 2026
0

தமிழக முதலமைச்சர் விஜய், கரூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி