• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, July 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!

selvan by selvan
July 8, 2026
in இந்திய செய்திகள்
0
குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!
Share on FacebookShare on Twitter

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் கால்நடை மேய்ப்பவர் ஒருவர் மீது சிங்கம் நடத்திய பயங்கரத் தாக்குதல் கேமராவில் பதிவாகியுள்ளது;

இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாலிதானா தாலுகாவில் உள்ள கர்ஜியா கிராமத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், உள்ளூர் மேய்ப்பவர் ஒருவரை சிங்கம் பாய்ந்து தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அவரை மீட்க விரைந்து சென்றனர்.

அந்த வைரல் வீடியோவில், ஒரு சிங்கம் ஆடு-மாடு மேய்ப்பவர் ஒருவரைத் தரையில் அழுத்திப் பிடித்துக்கொண்டு, அங்கிருந்தவர்கள் அதை விரட்ட மேற்கொண்ட தீவிர முயற்சிகளையும் மீறி அவரை விடுவிக்க மறுப்பது பதிவாகியுள்ளது.

கிராம மக்கள் அலறும் சத்தம் கேட்பதுடன், பாதிக்கப்பட்டவரை விடுவிக்குமாறு சிங்கத்தின் மீது சிலர் கற்களை வீசுவதையும் காண முடிகிறது.

இந்த மோதலின்போது, சிங்கம் அந்த மேய்ப்பவரின் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கடித்ததில் அவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

பல நிமிடப் பதற்றத்திற்குப் பின்னர், அந்தச் சிங்கம் அந்நபரை அங்கேயே விட்டுவிட்டு அருகில் இருந்த கால்நடைத் தொழுவத்தை நோக்கிச் சென்றுவிட்டதாக பாலிதானா வனப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தல் காயமடைந்த நபர் முதலில் பாலிதானாவில் உள்ள உள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பவநகருக்கு மாற்றப்பட்டு சிகிச்சை ‍பெற்று வருகிறார்.

இந்ந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறைக் குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், அந்த வனவிலங்கைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாலிதானா வனத்துறை அதிகாரி சிராக் அமின் தெரிவித்தார்.

மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இச்சம்பவம் கார்ஜியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர் விஜய்!

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர் விஜய்!

by selvan
July 8, 2026
0

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், நெம்மேலி மற்றும் பேரூரில் நடைபெற்று வரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளைத் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் பார்வையிட்டு...

கேரளாவில் மண்சரிவு – மூவர் உயிரிழப்பு!

கேரளாவில் மண்சரிவு – மூவர் உயிரிழப்பு!

by selvan
July 8, 2026
0

கேரளாவின் வயநாடு பகுதியில் இன்று ஏற்பட்ட மண்சரிவில் மூவர் உயிரிழந்தனர்; மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். இப்பகுதிக்கு இந்திய வானிலை ஆய்வு நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது....

கரூர் நெரிசல் வழக்கு – மனுவைத் திரும்பப் பெற்றது தி.மு.க!

கரூர் நெரிசல் வழக்கு – மனுவைத் திரும்பப் பெற்றது தி.மு.க!

by selvan
July 8, 2026
0

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவைத் திமுக திரும்பப் பெற்றுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள், இது குறித்துப்...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த புறாக்கள் பறிமுதல்.!

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த புறாக்கள் பறிமுதல்.!

by Mathavi
July 7, 2026
0

பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் எடுத்துவரப்பட்ட 120 பந்தய புறாக்களை காருடன் பறிமுதல் செய்த க்யூ பிரிவு பொலிஸார் காரில்...

த. வெ.க அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ஆளுநரிடம் முறைப்பாடு!

த. வெ.க அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ஆளுநரிடம் முறைப்பாடு!

by selvan
July 6, 2026
0

கு​திரை பேரத்​தில் ஈடு​படும் தமிழக வெற்றி கழகம் அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என ஆளுநர் அர்​லேகரிடம் திமுக, அதி​முக சார்​பில் மனுகொடுக்​கப்​பட்​டுள்​ளது. ஆளுநர் தனக்கு...

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்!

by selvan
July 6, 2026
0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அஸ்திரேலியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இணையத்தில் அவருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பாக ஒஸ்திரேலிய...

ஜப்பானிய பிரதமரை தங்கை என்று அழைத்த இந்திய பிரதமர்!

ஜப்பானிய பிரதமரை தங்கை என்று அழைத்த இந்திய பிரதமர்!

by selvan
July 3, 2026
0

இந்திய பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சியை "தனது தங்கை" எனக் குறிப்பிட்டு அன்புடன் வரவேற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.சுமார் 35ஆயிரம் கோடி இந்திய ரூபாய்...

அ.தி.மு.க.  எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் த. வெ.கவுடன் இணைந்தார்!

by selvan
July 3, 2026
0

அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் த.வெ.க.வில் இணைந்து கொண்டனர். அப்போது...

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் சலுகை!

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி!

by selvan
July 3, 2026
0

தமிழக முதலமைச்சர் விஜய், கரூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41...

ஜெர்மனியுடன் இணைந்து AIP தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க இந்தியா திட்டம்!

ஜெர்மனியுடன் இணைந்து AIP தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க இந்தியா திட்டம்!

by selvan
July 2, 2026
0

இந்திய கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் நோக்கில், ஜெர்மனியுடன் இணைந்து 90,000 கோடி ரூபாய் மதிப்பில் 6 புதிய AIP தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது....

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி