உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இலங்கையில் பூனைகளிடமிருந்து பரவும் ரேபிஸ் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

இலங்கையில் பூனைகளிடமிருந்து ரேபிஸ் பரவுதல் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.சுகாதார அமைச்சின் சமூக மருத்துவர் ஆலோசகர், சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் டாக்டர் அதுல லியனபதிரன ரேபிஸ் “100 சதவீதம் ஒரு ஆபத்தான நோய்” என குறிப்பிட்டுள்ளார்உலகளவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே இந்த தொற்றுநோயிலிருந்து தப்பியுள்ளனர்.

விலங்குகளின் மூளை மாதிரிகளை ஆய்வகப் பரிசோதனையில் பூனைகளிடையே ரேபிஸ் நோய் அதிகரித்துள்ளதாக, டாக்டர் லியனபதிரன தெரிவித்தார்.குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பூனை கடிக்கும் சம்பவங்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி,

கடந்த ஆண்டு நாட்டில் பதிவான பெரும்பாலான ரேபிஸ் வழக்குகள் தெருநாய்கள் கடித்தால் ஏற்படவில்லை, மாறாக வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல நாய்களால் ஏற்பட்டவை.நாய்கள்,பூனைகள், அணில்கள் மற்றும் கீரிகள் போன்ற விலங்குகளின் கடி மூலம் பரவக்கூடிய ரேபிஸ், ஒரு கொடிய நோயாகக் கருதப்படுகிறது.

இலங்கையில் ஆண்டுதோறும் 250,000 முதல் 300,000 வரை நாய் கடி சம்பவங்கள் பதிவாவதாக சுகாதார அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.ய்கள், பூனைகள்,நரிகள், அணில்கள், பேண்டிகூட்டுகள்,சிவெட் பூனைகள், கீரிகள், கால்நடைகள் மற்றும் குதிரைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகளின் கடி மூலம் ரேபிஸ் பரவுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

46 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

54 0 0
இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

47 0 0
இலங்கை செய்திகள்

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர் – மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையே எதிர்த்தோம்.!

“தமிழ் மக்களுக்கான அபிவிருத்திக்கு எதிரானவர்களும் அல்லர், மாறானவர்களும் நாங்கள் அல்லர். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

56 0 0