உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கரிநாள் போராட்டத்துக்கு சகலரும் ஆதரவு வழங்குக.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

“தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காத நிலையில் நாளை ‘கரிநாள்’ என அனுஷ்டிக்கப்படவுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டம் மிகவும் பெறுமதியானது. இந்தப் போராட்டத்துக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இன்று காலை, அவர் தமது யாழ். இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாம் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களாகிய தமிழர்கள். இந்த நாட்டில் சமஷ்டி முறையில், நிம்மதியான வாழ்க்கை வாழ்வது நமது உரிமை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் இன்று 7 ஆண்டுகள் கடந்தும் தீர்க்கப்படவில்லை.

அதனால், இலங்கையின் சுதந்திர தினம் என்ற நாளில் ‘கரிநாள்’ என அனுஷ்டிக்கப்படவுள்ள போராட்டத்திற்கு, வர்த்தக சங்கங்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

3 0 0
இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

58 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் “கோப் சிற்றி” வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கோப் சிற்றி வைபவ ரீதியாக திறந்து வைப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-08-2026)மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு…

55 0 0
இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

99 0 0