உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மாமுனை சந்தியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனை சந்தி பகுதியில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலதிகமாக தெரியவருவதாவது, பருத்தித்துறையிலிருந்து மருதங்கேணி நோக்கிப் பயணித்த இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதையடுத்து, மாமுனை சந்தி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


விபத்து ஏற்பட்டபோது, வாகனங்களில் பயணித்தவர்களுக்கு எவ்விதக் காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மருதங்கேணி போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே குறித்த விபத்து இடம்பெற்ற பகுதியில் உரிய வீதி குறியீடுகள் இல்லாததே இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் இடம்பெறுவதற்கான முக்கிய காரணமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

54 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

55 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

44 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

61 0 0