உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஒப்புதல் வழங்கிய முக்கிய சட்டம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
16 பார்வைகள்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழ (திருத்தச்) சட்டத்திற்கு நேற்று (20.01.2026) ஒப்புதல் அளித்ததாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (21.01.2026) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.இந்த திருத்தச் சட்டத்திற்கு (05.12.2025) அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, (07.01.2026) அன்று விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டத்திற்கு, 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க மூலச் சட்டத்தை திருத்தும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டதாகும்.

இது கடல்கடந்த வங்கி மற்றும் வரி இணக்கப்பாடு தொடர்பான ஒழுங்குமுறையை திருத்தி தெளிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.இந்தச் சட்டத்திட்டம் துறைமுக நகரத்தின் பொருளாதார கட்டமைப்பை உலகளாவிய வங்கித் தேவைகள் மற்றும் தேசிய நிதி ஸ்திரத்தன்மையை இக்காக கொண்டதாகும்.அதன்படி, 2026 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டம் நடைமுறைக்கு வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

59 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0