ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இதில் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பெரும் போர் வெடிக்கும் என்று கட்டார் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டோகாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கட்டார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி, “ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும். பெரும் போர் வெடிக்கும்.
தூதரக ரீதியிலான அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.முன்னதாக, போராட்டக்காரர்கள் கொலை செய்யப்பட்டால், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுக்கும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.ஆனால், ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் இவ்வாறு தக்க பதிலடி கொடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related Posts
பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்காவின் 85 இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்!
ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரானின் இலக்குகள் மீது நேற்று (07) பலமான வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்தது.இதற்குப் பதிலடியாக, பஹ்ரைன்...
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!
ஹோர்முஸ் நீரிணையில் மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் மீது அமெரிக்கா வலிமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.அந்த நீரிணையில் உள்ள 60-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய...
சிரியாவில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தங்கியிருந்த விருந்தகத்துக்கு அருகே இரட்டை வெடிப்பு!
சிரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தங்கியிருந்த விருந்தகத்துக்கு அருகே இடம்பெற்ற இரட்டை வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் காயமடைந்தனர்.ஜனாதிபதி மெக்ரோனின் வாகனப் பேரணி...
அரபிக் கடற்பகுதியில் வணிக வானூர்தி மாயம்!
ஷார்ஜாவிலிருந்து கராச்சி நோக்கிப் பயணித்த K2 Airways நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக வணிக வானூர்தியுடனான தொடர்பு அரபிக்கடல் பகுதியில் திடீரென துண்டிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
கனடாவில் துப்பாக்கிச் சூடு மூவர் உயிரிழப்பு..!
கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு பொதுமகன் மற்றும் தாக்குதல் நடத்தியவர் ஆகியோர்...
பிரித்தானியா திரும்பினார் இளவரசர் ஹாரி!
சசெக்ஸ் இளவரசர் ஹாரி ஒரு வார கால உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக மீண்டும் பிரித்தானியாவிற்குத் திரும்பியுள்ளார். காயமடைந்த ராணுவ வீரர்களுக்காக அவரே தொடங்கிய ‘இன்விக்டஸ் கேம்ஸ்’ (Invictus...
கியூபாவின் தேசிய மின்சாரக் கட்டமைப்பு செயலிழந்தது.
கியூபாவின் தேசிய மின்சாரக் கட்டமைப்பு செயலிழந்ததைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (06) அன்று அங்கு மெல்ல மெல்ல மின்சாரம் மீண்டும் வழங்கப்படத் தொடங்கியது. ஆற்றல், எரிபொருள் மற்றும் மருந்துப்...
ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்!
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றுகொண்டிருந்த வணிகக் கப்பல்கள் மீது, திங்கட்கிழமை (06) இரவு ஈரானின் புரட்சிகரப் படையினர் குறைந்தது இரண்டு ஏவுகணைகளை ஏவியதாக, இரண்டு அமெரிக்க அதிகாரிகளை...
அமெரிக்கா – ஈரான் இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெற வாய்ப்பு!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அடுத்த சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே...
சூரியன் அழியும் போது பூமியும் அழியுமா? புதிய ஆய்வில் தகவல்
இன்னும் 500 கோடி ஆண்டுகளில் ஹைட்ரஜன் ஆற்றலை இழந்து சூரியன் பேரழிவைச் சந்திக்கும் போது, பூமியும் சேர்ந்தே அழியும் என்ற பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, பூமி தப்பிப்...










