Sangeetha

Sangeetha

கனடா தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் – லிபரல் கட்சி முன்னிலையில்

கனடா தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் – லிபரல் கட்சி முன்னிலையில்

கனடாவில் 2015-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதையடுத்து...

இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

இன்றைய ராசி பலன்கள் – 29.04.2025

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வரக்கூடிய நாளாக இருக்கும். அதற்காக பயப்பட வேண்டாம். முருகனை வழிபாடு செய்துவிட்டு, வேலைகளை துவங்குங்கள். நல்லது நடக்கும்....

மனைவியை ​கொ ன்று உடலை துண்டாக்கி, குப்பையில் வீசிய சம்பவம்

மனைவியை ​கொ ன்று உடலை துண்டாக்கி, குப்பையில் வீசிய சம்பவம்

மனைவியை கத்தியால் குத்திக் கொன்று, அவரது உடலை இரண்டாக வெட்டி, குப்பை மேட்டில் வீசியதாக சந்தேகிக்கப்படும் கணவன் மற்றும் மருமகனை கைது செய்துள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்....

ரணில் இன்று 3 மணிநேரம் வாக்குமூலம்

ரணில் இன்று 3 மணிநேரம் வாக்குமூலம்

இலஞ்ச, ஊழல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவில் இன்று முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுமார் 3 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். முற்பகல் 9.15 மணியளவில்...

ஊடகவியலாளர் படு_கொ லைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும்!-ஜனாதிபதியிடம் வினயம்

ஊடகவியலாளர் படு_கொ லைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும்!-ஜனாதிபதியிடம் வினயம்

இராணுவத்தினரது ஆக்கிரமிப்பில் உள்ள, மாமனிதர் தராகி சிவராம் அவர்களினால் கிளிநொச்சி அறிவியல் நகரில் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட ஊடக கல்லூரி வளாகத்தை உடனடியாக விடுவித்து அதனை யாழ்....

புதிய ஆட்சி, பழைய ஏமாற்றம்: காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கம் கூச்சல்

புதிய ஆட்சி, பழைய ஏமாற்றம்: காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கம் கூச்சல்

புதிய அரசாங்கம் தேர்தலை நடாத்துவதை மட்டுமே வேலைத்திட்டங்களாக கொண்டுள்ளதுடன் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்திற்குள் திட்டமிட்டு புகுத்தி தமது போராட்டத்தினை இல்லாமல் செய்யும் முயற்சியை...

வரலாற்றுச் சாதனை படைத்த யா/சிதம்பரக் கல்லூரி மாணவி

வரலாற்றுச் சாதனை படைத்த யா/சிதம்பரக் கல்லூரி மாணவி

யா/சிதம்பரக் கல்லூரி மாணவி செல்வி ரகு சிறீதேவி தற்போது வெளியாகிய க.பொ.த (உயர்தர)ப் பரீட்சைப் பெறுபேற்றில் கணிதப் பிரிவில் 3A சித்திபெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார். எமது...

தராகி சிவராம் மற்றும் ரஜிவர்மனின் நினைவேந்தல் வடமராட்சி ஊடக இல்லத்தில் அனுஷ்டிப்பு!

தராகி சிவராம் மற்றும் ரஜிவர்மனின் நினைவேந்தல் வடமராட்சி ஊடக இல்லத்தில் அனுஷ்டிப்பு!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராம் மற்றும் செல்வராசா ரஜிவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி ஊடக இல்லத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களான தராகி சிவராமின் 20 ஆம்...

வவுனியா இரட்டை கொ லை சந்தேக நபர்கள், 5 நிபந்தனைகளுடன் கூடிய பிணை: வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவு!

வவுனியா இரட்டை கொ லை சந்தேக நபர்கள், 5 நிபந்தனைகளுடன் கூடிய பிணை: வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவு!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கி வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹாஸ் உத்தரவிட்டார்....

ஊர்காவற்துறையில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நயினாதீவு மக்கள்!

ஊர்காவற்துறையில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நயினாதீவு மக்கள்!

யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நயினாதீவு இறங்குதுறையில் மணல் ஏற்றி - இறக்கும் தொழிலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நீதி வேண்டியே இவ்வாறு...

Page 35 of 54 1 34 35 36 54

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.