இன்றைய ராசி பலன்கள் – 22.05.2025
மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட நாள் சிக்கல்கள் சரியாகும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும். மன நிம்மதி இருக்கும்....
மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட நாள் சிக்கல்கள் சரியாகும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும். மன நிம்மதி இருக்கும்....
தினகரன் வாசகர்கள் அனைவரது ஆதரவுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தினகரன்.கொம் எனும் குழந்தையானது பல அடக்குமுறைகளுக்கும், எச்சரிக்கைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றது. ஏனெனில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள்,...
கிளிநொச்சி உமையாள் புரத்தில் கொழும்பில் இருந்து வந்த அரச பேரூந்து மற்றும் வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும்...
உலக வங்கி குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (21.05.2025) பி. ப 03.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில்...
பல திணைக்களங்களுக்கு அலுவலர்கள் காலை 9 மணிக்குத்தான் வருகின்றார்கள். காலை 8.30 மணிக்கு முன்னர் அலுவலகம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. திணைக்களத்...
மாற்றுத் திறனாளிகளின் சுய உற்பத்தி நடவடிக்கைகளை ஊக்குவித்து விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் மன்னார் நலன்புரிச் சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் (UK) நிதி உதவியுடன் மன்னார் பேசாலை...
வடக்கு மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதைத் தற்காலிகமாக இடைநிறுத்துவது எந்தவொரு தரப்பினருக்கும் நிரந்தர தீர்வைப் பெற்றுத்தராது எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத்...
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். சிலாபம் - கொழும்பு பிரதான வீதியிலுள்ள இனிகொடவெல ரயில் கடவைக்கு அருகாமையில்...
வவுனியா வடக்கு ஒழுமடு தமிழ் மகா வித்தியாலய அதிபர் க.ஜேக்குமார் ஒழுங்கு படுத்தலில் மாணவர்களின் கைத்திறமைகளும், மாணவர்களின் ஆக்கங்களும்,கழிவு பொருட்களை பயன்படுத்தி உபகரணங்களை மாதிரி வடிவமைக்கும் செயல்...
கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப்பெறுமதி மிக்க செயல் என்றும், அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்...