Bharathy

Bharathy

பண்டிகை காலத்தை முன்னிட்டு 40,000 பொலிஸார் குவிப்பு!

பண்டிகை காலத்தை முன்னிட்டு 40,000 பொலிஸார் குவிப்பு!

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் 40 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பொது மக்கள் நடமாடும் இடங்களில் சீருடை அணிந்த அதிகாரிகளுக்கு மேலதிகமாக...

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு மனிதாபிமானம் என்ற பேச்சே இருக்கக் கூடாது!!

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு மனிதாபிமானம் என்ற பேச்சே இருக்கக் கூடாது!!

இந்தியாவிலிருந்து வந்து இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமானம் என்ற பேச்சே இருக்கக் கூடாது என வடமாகாண கடலோடிகள் சங்கத்தின் ஊடக...

இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் விடுவிப்பு!

இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் விடுவிப்பு!

அனலைதீவிலிருந்து மீன்பிடிக்க சென்று இயந்திர கோளாறு காரணமாக இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இவர்களில் இரு மீனவர்கள் யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்தவர்களும்...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து ஜனாதிபதி விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து ஜனாதிபதி விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் அடுத்த ஆண்டு தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக நடத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (20) கண்டி மல்வத்து...

இடை நிறுத்தப்பட்ட நியமனத்தை மீண்டும் வழங்க கோரிக்கை

இடை நிறுத்தப்பட்ட நியமனத்தை மீண்டும் வழங்க கோரிக்கை

2019 ம் ஆண்டு காலப்பகுதியில் இடை நிறுத்தப்பட்ட சிற்றூழியர்களுக்கான நியமனத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடமாகாண ஜென ரவிய சுகாதார சேவைகள் சங்கத்தின் செயலாளர்...

பாதாள உலக கும்பலின் தலைவர் பிணையில் விடுதலை

பாதாள உலக கும்பலின் தலைவர் பிணையில் விடுதலை

பாதாள உலக கும்பலின் தலைவரான 'குடு சலிந்து' என்று அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக குணரத்ன என்பவரை 10 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீர பிணைகளில் விடுதலை...

கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ள இந்திய கடற்படை கப்பல்கள்

கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ள இந்திய கடற்படை கப்பல்கள்

இந்திய கடலோர பாதுகாப்பு படையின் 4 கப்பல்கள் கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களுக்கு விஜயம் செய்யவுள்ளன. இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பல்களான வைபவ் மற்றும் அபிராஜ்...

வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகiளை கடற்றொழில் அமைச்சருக்கு பரிந்துரைக்கவுள்ளதாகவும் இவற்றை விரைந்து தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்...

கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்த இரணைமடு பொதுச்சந்தை வியாபாரிகள்

கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்த இரணைமடு பொதுச்சந்தை வியாபாரிகள்

கரைச்சி பிரதேச சபையின் கீழுள்ள இரணைமடு பொதுச்சந்தை வியாபாரிகள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த சந்தையில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் மற்றும் சந்தையின்...

2021 இல் ஈராக்கில் என்னை கொலை செய்ய திட்டமிட்டனர்!

2021 இல் ஈராக்கில் என்னை கொலை செய்ய திட்டமிட்டனர்!

2021 இல் ஈராக்கிற்கு விஜயம் மேற்கொண்டவேளை தற்கொலை குண்டுதாரிகள் தன்னை தாக்குதவற்கு திட்டமிட்டனர் என பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது வாழ்க்கை வரலாற்று நூலில் தெரிவித்துள்ளார். எனினும்...

Page 94 of 95 1 93 94 95

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.