நிகழ்வுகள்

வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் நோன்பு பெருநாள் தொழுகை.! (சிறப்பு இணைப்பு)

வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் நோன்பு பெருநாள் தொழுகை.! (சிறப்பு இணைப்பு)

இஸ்லாமியர்களின் விசேட தினமான ரமழான் நோன்பு பெருநாளான இன்றையதினம், வவுனியா பட்டானிச்சூர் பெரிய பள்ளிவாசலில் விசேட தொழுகை இடம்பெற்றிருந்தது. பள்ளிவாசலின் பிரதான மௌளவி ஃபர்கானால் விசேட தொழுகை...

கல்முனை ஹுதா திடலில் புனித நோன்புப் பெருநாள் நபிவழித் திடல் தொழுகை.!

கல்முனை ஹுதா திடலில் புனித நோன்புப் பெருநாள் நபிவழித் திடல் தொழுகை.!

புனித நோன்புப் பெருநாள் நபிவழித் திடல் தொழுகை கல்முனை ஹுதா திடலில் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் இன்று (31) நடைபெற்றது....

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய இராஜகோபுரத்தின் வேலைதிட்ட ஆரம்ப நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய இராஜகோபுரத்தின் வேலைதிட்ட ஆரம்ப நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)

இந்துமா சமுத்திரத்தின் முத்தாம் இலங்காபுரியில் கிழக்கு வங்கடலோரம் அமர்ந்திருந்து நாடி வரும் அடிவர்களுக்கு செல்வத்தை வாரிவளங்கும் கலயுகநாயகன் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின்...

கிண்ணியா பிரதேச சபையின் இப்தார் நிகழ்வு!

கிண்ணியா பிரதேச சபையின் இப்தார் நிகழ்வு!

கிண்ணியா பிரதேச சபையின் இப்தார் நிகழ்வு (26) பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் அதன் செயலாளர் எஸ்.அஸ்வத்கான் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர்...

சர்வதேச சம்பியன்களை வென்ற யாழ் மாணவர்கள்

சர்வதேச சம்பியன்களை வென்ற யாழ் மாணவர்கள்

இந்தியாவின் புதுடெல்லியில் நேற்றைய தினம் (14) நடைபெற்ற சர்வதேச UCMAS போட்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற மாணவர்களில் 07 மாணவர்கள் சம்பியன்களை வென்று சாதனை படைத்துள்ளனர். உலக...

தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சி நெறி!

தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சி நெறி!

சிறு நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் மற்றும் நிதிக்கையாளுகை தொடர்பான இரண்டு நாட்கள் பயிற்சி நெறியானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன்...

அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக உள்ள பகுதிகளில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது....

வடமாகாண மீனவ சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய மீன்பிடி அமைச்சர்.

வடமாகாண மீனவ சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய மீன்பிடி அமைச்சர்.

வடமாகாண மீனவ சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய மீன்பிடி அமைச்சர். வடக்கு மாகாண மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் மீன்பிடி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. வடக்கு...

இந்தியத் தூதுவரை சந்தித்தது தமிழரசின் நாடாளுமன்றக் குழு..!

இந்தியத் தூதுவரை சந்தித்தது தமிழரசின் நாடாளுமன்றக் குழு..!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்...

சிறப்பாக இடம் பெற்ற பொற்பதி றோ.க.த.க பாடசாலை ஒளிவிழா…!

சிறப்பாக இடம் பெற்ற பொற்பதி றோ.க.த.க பாடசாலை ஒளிவிழா…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு  பொற்பதி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின்  ஒளி விழா இன்றைய தினம் பாடசாலை  அதிபர் சி. குகதாசன்  தலைமையில் சிறப்பாக இடம்...

Page 4 of 7 1 3 4 5 7

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.