இஸ்லாமியர்களின் விசேட தினமான ரமழான் நோன்பு பெருநாளான இன்றையதினம், வவுனியா பட்டானிச்சூர் பெரிய பள்ளிவாசலில் விசேட தொழுகை இடம்பெற்றிருந்தது.
பள்ளிவாசலின் பிரதான மௌளவி ஃபர்கானால் விசேட தொழுகை மேற்கொள்ளப்பட்டது.
ADVERTISEMENT
மேலும் பெருந்திரளான இஸ்லாமியர்கள் தொழுகையில் கலந்து கொண்டிருந்துடன், பெருநாள் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.






