வவுனியாவில் உளுந்து செய்கை முற்றாக அழிவு: விவசாயிகள் கவலை!

வவுனியாவில் உளுந்து செய்கை முற்றாக அழிவு: விவசாயிகள் கவலை!

வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக உளுந்துச் செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். தெற்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டது உளுந்து செய்கை....

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் பொருட் கண்காட்சியும் பொங்கல் திருவிழாவும்!

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் பொருட் கண்காட்சியும் பொங்கல் திருவிழாவும்!

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இடம்பெற்ற பாரம்பரிய பொருட் கண்காட்சியும் பொங்கல் திருவிழாவும் பாரம்பரிய பொருட் கண்காட்சியும், பொங்கல் திருவிழாவும் வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இன்று சிறப்பாக இடம்பெற்றது....

வவுனியாவில் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள் – அதிகாரிகள் மௌனம்!

வவுனியாவில் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள் – அதிகாரிகள் மௌனம்!

வவுனியா மன்னார் பிரதான வீதியில் குருமன்காடு - பட்டானிச்சூர் இடைப்பட்ட வயல் நிலங்களில் தொடர்ந்தும் மண்கள் கொட்டப்பட்டு அவைகளை மேட்டு நிலங்களாக மாற்றி கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கைகள்...

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மீது தாக்குதல்!

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மீது தாக்குதல்!

வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மீது இனந்தெரியாதநபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், செட்டிக்குளம் பிரதேசத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த...

வவுனியா பாடசாலைகளில் B5 கொப்பி பயன்படுத்துமாறு மாணவர்களை வற்புறுத்த முடியாது! 

வவுனியா பாடசாலைகளில் B5 கொப்பி பயன்படுத்துமாறு மாணவர்களை வற்புறுத்த முடியாது! 

வவுனியாவில் பிரபல பாடசாலைகளில் மாணவர்களை சில பாடங்களுக்கு B5 கொப்பி பயன்படுத்துமாறு ஆசிரியர்கள் வற்புறுத்துவதாக பெற்றோர்களிடம் இருந்து முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து வவுனியா தெற்கு கல்வி...

வவுனியா சுந்தரபுரத்தில் ஒருவர் வெட்டிக் கொலை!

வவுனியா சுந்தரபுரத்தில் ஒருவர் வெட்டிக் கொலை!

வவுனியா, சுந்தரபுரத்தில் வியாழக்கிழமை (23.01) இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த சுந்தரலிங்கம் சுகந்தன் என்ற 28 வயதுடைய...

பொலிஸ் அதிகாரிப் போல் நடித்து பண மோசடியில் ஈடுப்பட்ட நபர் கைது!

வவுனியாவில் பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளையடித்த இருவர் கைது..!

வவுனியா ஓமந்தை A9 வீதியில் இன்று (23) காலை பத்து மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை தொடர்ந்து வந்த இளைஞர் இருவர் குறித்த பெண்களை...

40 ஏக்கர் வயல் காணிகள் பாதிப்பு.!

40 ஏக்கர் வயல் காணிகள் பாதிப்பு.!

வவுனியா மாவட்டத்தில் நிலவும் தொடர் மழை காரணமாக செட்டிகுளம், ஆண்டியாபுளியங்குளம், ராமையன்குளம் பகுதியில் சுமார் 40 ஏக்கர் வயல் காணிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக வவுனியா பாவற்குளம்...

கனமழை காரணமாகப் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு உத்தரவு.!

கனமழை காரணமாகப் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு உத்தரவு.!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்து தற்காலிக முகாமில் தங்கியுள்ள 19 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேருக்கு நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கைகளை...

சிறப்பாக இடம்பெற்ற வவுனியா மாவட்ட சமாதானப் பேரவையின் பொங்கல் விழா.!

சிறப்பாக இடம்பெற்ற வவுனியா மாவட்ட சமாதானப் பேரவையின் பொங்கல் விழா.!

வவுனியா மாவட்ட சமாதானப் பேரவையின் பொங்கல் விழா மூன்றுமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள முன்பள்ளி வளாகத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றது. இதன்போது, முன்பள்ளி மாணவர்களினால் தமிழர் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும்...

Page 22 of 35 1 21 22 23 35

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.