இலங்கையின் தேசிய கண்ணி வெடிகள் அகற்றும் செயலகத்தினால் விழிப்புணர்வு.! (சிறப்பு இணைப்பு)

இலங்கையின் தேசிய கண்ணி வெடிகள் அகற்றும் செயலகத்தினால் விழிப்புணர்வு.! (சிறப்பு இணைப்பு)

சர்வதேச கண்ணி வெடிகள் தினத்தில் இலங்கையின் தேசிய கண்ணி வெடிகள் அகற்றும் செயலகத்தினால் முல்லைத்தீவு மாவட்டம் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அத்தாவெட்டுனுவெவ வித்தியாலயத்தில் விழிப்புணர்வு நிகழ்வு...

புலிபாய்ந்தகலில் பெரும்பான்மையின மீனவர்கள் அத்துமீறி வாடி அமைக்க முயற்சி- தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொண்ட ரவிகரன் எம்.பி!

புலிபாய்ந்தகலில் பெரும்பான்மையின மீனவர்கள் அத்துமீறி வாடி அமைக்க முயற்சி- தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொண்ட ரவிகரன் எம்.பி!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில், புலிபாய்ந்தகல் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மீனவர்களின் சில வாடிகளை அடாவடித்தனமாக அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த...

சுகாதார சீர்கேடு காரணமாக மூடப்பட்ட உணவகம்; சுகாதார முறைப்படி திறந்து வைப்பு.!

சுகாதார சீர்கேடு காரணமாக மூடப்பட்ட உணவகம்; சுகாதார முறைப்படி திறந்து வைப்பு.!

ஒட்டுசுட்டான் பகுதியில் சுகாதார பரிசோதகர்கள் (29.03.2025) அன்று நடாத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவு பொருட்கள் அழிக்கப்பட்டு மூடப்பட்ட உணவகம் இன்றையதினம் (03.04.2025)...

சற்றுமுன் ஒட்டுசுட்டானில் பதற்றம்; வீதிக்கு இறங்கிய மக்கள்.!

சற்றுமுன் ஒட்டுசுட்டானில் பதற்றம்; வீதிக்கு இறங்கிய மக்கள்.!

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னசாளம்பன் கிராமத்தை சேர்ந்த பெண்ணொருவரை கொடூரமாகத் தாக்கிவிட்டு தலைமறைவான நபரை உடனடியாக கைதுசெய்யவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்...

கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

நாயாற்று கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதி சடலமாக இன்றையதினம் (31.03.2025) மீட்கப்பட்டுள்ளார். உடையார்கட்டு பகுதியில் தையல் கற்கும் யுவதிகளும் ,தையல் பயிற்சியாளர்களுமாக 15...

கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதியின் சடலம் மீட்பு.! (சிறப்பு இணைப்பு)

கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதியின் சடலம் மீட்பு.! (சிறப்பு இணைப்பு)

நாயாற்று கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதி சடலமாக இன்றையதினம் (31.03.2025) மீட்கப்பட்டுள்ளார். உடையார்கட்டு பகுதியில் தையல் கற்கும் யுவதிகளும் ,தையல் பயிற்சியாளர்களுமாக 15...

கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்.!

கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்.!

நாயாற்று கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த மூன்று பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் இன்றையதினம் (31.03.2025) இடம்பெற்றுள்ளது. உடையார்கட்டு பகுதியில் தையல் கற்கும் யுவதிகளும், தையல் பயிற்சியாளர்களுமாக 15...

அக்கரைவெளி வீதி புனரமைப்பு தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் களவிஜயம்- (சிறப்பு இணைப்பு)

அக்கரைவெளி வீதி புனரமைப்பு தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் களவிஜயம்- (சிறப்பு இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் அக்கரைவெளி மாரியாமுனை வீதி புனரமைப்புத் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் துறைசார்ந்த அதிகாரிகளுடன் இன்றையதினம் (29)...

உணவகங்களில் திடீர் சோதனை; மனித நுகர்விற்கு ஒவ்வாத உணவுகள் அழிப்பு.! (சிறப்பு இணைப்பு)

உணவகங்களில் திடீர் சோதனை; மனித நுகர்விற்கு ஒவ்வாத உணவுகள் அழிப்பு.! (சிறப்பு இணைப்பு)

ஒட்டுசுட்டான் பகுதியில் சுகாதார பரிசோதகர்கள் நடாத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவு பொருட்கள் அழிக்கப்பட்டதோடு, உணவுக்கடைகள் மூடப்பட்ட சம்பவம் இன்றையதினம் (29.03.2025) இடம்பெற்றுள்ளது....

முல்லையில் பண்பாட்டு நடுவம் அமைக்க இந்தியா ஒத்துழைக்கும்; இந்தியாவை உரிய முறையில் அணுகுக.!

முல்லையில் பண்பாட்டு நடுவம் அமைக்க இந்தியா ஒத்துழைக்கும்; இந்தியாவை உரிய முறையில் அணுகுக.!

முல்லைத்தீவில் பண்பாட்டு நடுவம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் தாம் இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளியுடன் பேசியுள்ளதாகத் தெரிவித்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்திய துணைத்தூதுவருக்கு...

Page 6 of 22 1 5 6 7 22

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.